அஞ்சலி: தளிர்த்தபடியே இருக்கும் அந்தத் தன்னிகரற்ற மரம்!

அஞ்சலி: தளிர்த்தபடியே இருக்கும் அந்தத் தன்னிகரற்ற மரம்!

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பணியாற்றிய அன்பு அண்ணன் சரவணக்குமார் அவர்கள், சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட விளிம்புநிலைப் பார்வையற்றவர்களின் ஒற்றை உதவிக்கரம்.

நிகழ்வு: சித்திரம் வரையலாம், முதலில் சுவர் வேண்டும்!

நிகழ்வு: சித்திரம் வரையலாம், முதலில் சுவர் வேண்டும்!

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

பார்வையின்மையால் ஏற்படும் 85% அறிவிழப்பை சரிபாதி அளவேனும் ஈடுகட்டும் ஒரே வாய்ப்பு தொழில்நுட்பம் என்பதை உண்மையில் பார்வைத்திறன் குறையுடையோரின் மறுவாழ்வுக்காகச் செயலாற்றும் எல்லாத் தரப்பினரும் உணர வேண்டிய தருணம் இது.