மிகுந்த பொருட்செலவில் பிரெயில் புத்தகங்களை உருவாக்கிப் பார்வையற்றோரிடம் கையளிப்பதைக் காட்டிலும், மிக எளிய முறையில் மின்னூல்களாக (E-books) படைப்புகளை வெளியிடலாம்.
மிகுந்த பொருட்செலவில் பிரெயில் புத்தகங்களை உருவாக்கிப் பார்வையற்றோரிடம் கையளிப்பதைக் காட்டிலும், மிக எளிய முறையில் மின்னூல்களாக (E-books) படைப்புகளை வெளியிடலாம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமுமாய் ஒரு தளம்.
https://thodugai.in
சாய்வு நாற்காலியின் ஐந்தாம் பகுதி, மனதிற்கு ஆறுதலையும், நம் மூத்தோர் மீதான ஒருவிதப் பெருமித உணர்வையும் நம்முள்ளே கடத்துகிறது.
எப்போதையும் போல மிகமிகச் சம்பிரதாயமான ஒரு சாதாரண நிகழ்வுதானே இந்தக் கொடியேற்றமும் என நினைத்திருந்தேன்.
மாணவர்களின் மனதில் தமிழ்த்திரையிசைப் பாடல்களும், தற்காலத் தமிழ் இசையமைப்பாளர்களான D. இமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின் தாக்கமும் நிறைந்திருக்கிறது.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் அலசல்களுக்கு
https://thodugai.in
இந்தப் பெருமிதத் தருணம் நோக்கிப் பள்ளியைப் பின்நின்று ஊக்கியவர்களின் உழைப்பை பேசாமல் விட்டுவிடுவது வரலாற்றுப் பிழையாகிவிடலாம் என்பதால் இதனை எழுதவேண்டியிருக்கிறது.
அது 2005ஆம் ஆண்டு. ஐஏஎஸ் ஒன்றே தனது இறுதி மற்றும் உறுதியான இலக்கு என்பதை மனதில் பற்றிக்கொண்டு, நான்காவது முயற்சியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் திரு. நாகராஜன்.
வாட்ஸ் ஆப் குழு என்ற ஏற்பாடே நமது டீக்கடை பெஞ்சுகள் போலக் கூடலுக்கும் கலைதலுக்குமான ஓர் இடம் அவ்வளவுதான். அங்கே நாம் நிகழ்த்தும் உரையாடல்கள், பகிரும் தகவல்களுக்கு ஒரு நிலைத்தன்மை இல்லை.
“கார் ஓட்டத்தான் கற்றுக்கொடுக்கலாம், கார் வாங்கித் தரச் சொன்னால் எப்படி” என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். எப்படி ஒரு உடல் ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கில் விடுதலையோ, அப்படிப் பார்வையற்றவர்களுக்கு இனி கணினிதான் வாழ்க்கை