போதிய விழிப்புணர்வு இல்லாததால், தங்கள் பள்ளிக்கல்வியையே தாமதமாகத் தொடங்கும் மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்ப் பயிற்சி முடித்துப் பட்டதாரி அல்லது முதுகலை ஆசிரியர் தகுதி பெறுவதற்குள் வயது 30ஐஎட்டிவிடுகிறார்கள்.
Month: Oct 2020
குடும்பத்தின் ஒத்துழைப்பு, தொழில்நுட்பத்தின் துணை இவை எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மறை மனப்பான்மை இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்கிறார் கட்ட சிம்ஹாச்சலம்
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திரைப் படைப்புகளுக்கான பெஞ்ச் மார்க் என்று குறிப்பிடுவதற்கு மாற்றே இல்லாத ஒரு படைப்பு ஸ்பர்ஷ் என்று உறுதிபடக் கூறலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படமே இன்றைக்கும் பெஞ்ச் மார்க் நிலையில் இருக்கிறதென்றால், இவ்வளவு காலமாக படைப்பாக்கத்தில் நாம் தேங்கிவிட்டோம் என்பதே முகத்தில் அறையும் உண்மையாகும்.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக நூல்களைத் தரும் நூலகங்களும், வாட்ஸ்அப் குழுக்களும் குறுநில மன்னர்களின் மனப்பான்மையிலேயே செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை
விடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கற்பிக்க விருப்பமா? இளங்கலை சிறப்புக் கல்வியியல் பட்டப் படிப்பிற்கு உடனே விண்ணப்பியுங்கள்.
பார்வையற்றவர், அல்லது வேறெந்த விளிம்புநிலை மனிதர்கள் என்றாலே, அவர்களுக்கு உணவு தரலாம், அல்லது உடை எடுத்துத் தரலாம், அதுவே போதுமானது என்று திருப்தியடைந்து கொள்கிற பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையிலிருந்து வேறுபட்டு, தனக்கென்ற மாற்றுப்பார்வையோடு மாற்றுத்திறனாளிகளை அணுகுபவர்தான் மருத்துவர் சரவணன்.
ஆழ்ந்த இரங்கல்கள்
துடிப்பும் தோரனையுமாய், அவர் நடமாடிய நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன.
