Categories
ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023 பேட்டிகள் மகளிர்

பேட்டி: “மாற்றுத்திறனாளிகளைக் கையாள்வதில், பேரிடர்கள்தான் அரசுக்கான படிப்பினை காலம்”: – சமூகப்போராளி அருணாதேவியோடு ஓர் உரையாடல்

விஷயத்தை நான் சொன்னதுதான் தாமதம், உடனடியாக 10000 அடங்கிய ஒரு ரூபாய்க்கட்டினை என் கையில் கொடுத்து, “அருணா உடனே நீ ஃபீஸ் கட்டிடு. அங்கே படிச்சா உன்னோட பெர்சனாலிட்டி இன்னும் டெவலப் ஆகும். இதைக் கடனா வச்சுக்கோ. வேலைக்குப் போய் எனக்குத் திருப்பிக்கொடு போதும்” என்று சொன்னார்.

Categories
ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023 பேட்டிகள் மகளிர்

பேட்டி: “நமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாம் பேரமைப்பாய் திரள்வது அவசியம்”: சமூகப்போராளி திருமதி. அருணாதேவி அவர்களோடான உரையாடலின் தொடர்ச்சி

ஐயா சிதம்பரநாதன் அவர்களைச் சந்திக்கும் எல்லா அரசு அதிகாரிகளும் அவரிடம் மிகுந்த மரியாதையோடும் பரிவோடும்தான் பேசுவார்கள். அத்தகைய நெகிழ்வான சூழலில், உடனிருக்கும் நம்மாலும் நமக்குத் தோன்றுகிற கோரிக்கைகளை எளிதாகப் முன்வைக்க முடியும்.