Categories
ஆளுமைகள் Uncategorized

ஆளுமை: கண்ணீரைத் துடைக்கும் விரல்கள்: மகளிர்தின சிறப்புக்கட்டுரை – S. அசோக் பாலா

பார்வையுள்ள மகளாய்த் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனவர், பார்வையற்ற மகளாய்த் தன் அப்பாவின் கனவையும் நிறைவேற்றி, தான் தோற்கப் பிறந்தவள் இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர்.