Categories
கட்டுரைகள் Uncategorized

உயர்வள்ளுவம் என்பது: திரு. இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு ஒரு மறுப்புரைக் கடிதம்

உங்கள் சொற்பொழிவுகள் எதையும் கேட்டதில்லை. இறுதிகட்டப் போர் உச்சத்திலிருந்த காலகட்டங்களில் அவ்வப்போது பிபிசி தமிழில் உங்கள் குரலைக் கேட்டதாக ஒரு நினைவிருக்கிறது.

Categories
பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! Uncategorized

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (5)

அவரைப் பார்த்ததும் ஆன் செய்த ரேடியோவைப் போல என் பள்ளிப் படிப்பு தொடங்கி எல்ஐசியில் வேலை கிடைக்காத கதைவரை அனைத்தையும் மளமளவெனக் கொட்டினேன்.

Categories
இலக்கியம் Uncategorized

வாழ்த்து: அகிலமொழிச் சொற்சவுக்கு

மீண்டும் மீண்டும் உளமார்ந்த வாழ்த்துகள்.

Categories
கட்டுரைகள் Uncategorized

அலசல்: நடத்துநர்களும், நாட்டாமைத்தனங்களும்!

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கியிருக்கிற பஸ் பாஸ் நிமித்தம், பேருந்து நடத்துனர்களிடம் அவமானப்படாத பார்வையற்றவர்களே தமிழகத்தில் இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. அரசு வழங்குகிற ஒரு விலையில்லாத் திட்டத்தை அமல்ப்படுத்துவதில், ஏதோ தங்கள் வீட்டுச் சொத்தையே தாரைவார்ப்பதுபோல் புழுங்குகிறார்கள் பல நடத்துனர்கள்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் தொடுகை மின்னிதழ் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

எதிர்ப்பு: அரசாணையைத் திரும்பப் பெறுக!

“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது” என்கிறார் முதல்வர். ஆனால், துறையின் புரிதல் அற்ற தொடர் செயல்பாடுகளால் மாநிலத்தில் மனவருத்தம் அடையாத ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகூட இருக்க மாட்டார்களோ என்ற நிலை வந்துவிடும்போல.

Categories
association letters தொடுகை மின்னிதழ்

நிகழ்வு: “சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றிடுக:” அறிவே துணை ஆய்வு மையம் தீர்மானம்

பார்வையற்றோரின் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வரும் அறிவே துணை ஆய்வு மையத்தின் பொதுக்குழு கூட்டம், கடந்த 30-09-2024 அன்று கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளை முன்னர் இருந்ததுபோல் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருமாறு பார்வையற்றோருக்கான அறிவே துணை […]

Categories
இலக்கியம் தொடுகை மின்னிதழ் ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

மனு: சிறுகதை

மூடிய குளிர்ந்த அறையில், தரைவிரிப்பின் மென்மையோடு காலணிகளின் டொப் டொப் கதையாடல் கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது.

Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ்

களம்: நம்பிக்கைச் சொற்பொழிவா? நாராசக் கூச்சலா?

ஆசிரியர் சங்கரின் நியாயமான கேள்விகளையும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் தங்களுடைய சமூகவலைதளப் பதிவுகளின் வழியே அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்ற முற்போக்குச் சிந்தனையுடைய பகுத்தறிவாளர் ஒவ்வொருவரின் செயலும் போற்றுதலுக்குரியது.

Categories
தொடுகை மின்னிதழ் நிகழ்வுகள்

நிகழ்வு: அன்பும், அகம்சார் புரிதலும்!

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:

Categories
கல்வி தொடுகை மின்னிதழ் examinations results

கூற்று உடைந்தது, கூட்டையும் தகர்க்கணும்!

விதிவிலக்குகள்தான் பல நேரங்களில் விதி சமைக்கும் நெருப்பாகவும் இருக்கிறார்கள்.