தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.
தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.
இந்த (NMC) குழுக்களில் மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் யாரும் அங்கம் வகிக்கவில்லை.
அன்புள்ள சரவணன்,
நலம் என நினைக்கிறேன்.
உங்கள் தளம் பார்த்தேன். மிகச்சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து போல நம்மை தொகுத்துக்கொள்ளவும் நம்மை விடுதலை செய்யவும் உதவும் பிறிதொன்றில்லை.
45-ஆவது சென்னைப் புத்தக கண்காட்சிக்கு, கர்ண வித்யா அறக்கட்டளை,
வாசகர்கள் அனைவரையும் மாற்று திறனாளி படைப்பாளர்கள்,அவர்தம் படைப்புகளை
வாழ்த்தி பாராட்ட நூல்வெலி அரங்கிற்கு உவகையுடன் வரவேற்கிறது…
நாள்: 02/03/2022 நேரம்: பிற்பகல் 2:00 – 4:00
இடம்: சிற்ரங்கம்,சென்னைப் புத்தக கண்காட்சி, YMCA, சென்னை-35.
மதுரையில் ஒரு பார்வையற்ற பெண் தன் அம்மாவின் உதவியோடு தனது வாக்கினைச் செலுத்தும்படி வாக்குச்சாவடி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
இன்று விவசாயம் குறித்து அறியாத தலைமுறையாகப் பொதுச்சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள்
trbchairman@gmail.com
HELP LINE 9444630068,
9444630028
வழியாகத் தொடர்புகொள்ளவும்.
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்
அவர்களுக்கான குரலாய் அவர்களே மாறியிருக்கிறார்கள் என்பதால், இனி இலக்குகள் துல்லியமாக வகுக்கப்பட்டு, விரைவான வெற்றி சாத்தியம்
இத்தகைய உணர்வுள்ள பார்வ்ஐயற்றவர்கள் இருக்கும்வரை பிரெயிலும் அதன் மகத்துவமும் என்றென்றும் அழியாமல் காக்கப்படும்