உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதிலும் பெறுவதிலும் கால நிர்ணயம் என்ற பெயரில் செயற்கையாக பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக மாற்றுத்திறன் மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதிலும் பெறுவதிலும் கால நிர்ணயம் என்ற பெயரில் செயற்கையாக பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக மாற்றுத்திறன் மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
வருடம் முழுமைக்கும் ஒரே வாசிப்பாளரையா பயன்படுத்த இயலும்?
30 ஆகஸ்ட், 2020 ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும்மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான கருத்தரங்கு: மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்: நாள்: ஆகஸ்ட் 30, 2020 காலை 11:00 மணிMEETING link:https://us02web.zoom.us/j/81769213161Meeting ID: 817 6921 3161 யூட்டூப் நேரலை:https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=publicஅன்புடையீர் வணக்கம்!மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்குகிறார்கள் சேலம், நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்.நிகழ்ச்சி நிரல்:வரவேற்புரை: […]
இளங்கலையில் கலை, அறிவியல், வணிகம் மற்றும் சிறப்புக் கல்வியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்றுவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படி ஃபார் ஸ்டடி இந்தியா (buddy for study India) என்ற அறக்கட்டளை சர்தார் படேல் உதவித்தொகை திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உண்மையில் தேவையுடைய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களின் இளங்கலைப் படிப்பை நிறைவுசெய்ய உதவுவதேஇந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இறுதித் தேதி: – ஜூன் 30 2020 விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்: 1.கலை, அறிவியல், […]