அதிகம் படிக்க ஆசை இருக்கு, வழிகாட்டுங்களேன்!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

20 ஜூலை, 2020 நவீன்குமார் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்த உடல்ச்சவால் மாற்றுத்திறனாளியான நவீன்குமார், அரசுப் பொதுத்தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள்…

+2 தேர்வு முடிவுகள் – மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கோரிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

17 ஜூலை, 2020 நம்புராஜன் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை…

600க்கு 571, “ஐஏஎஸ் எனது வாழ்நாள் கனவு” அடித்துச் சொல்கிறார் காவியா

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

16 ஜூலை, 2020 மாணவி காவியா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம்…

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு சிறப்புப் பள்ளிகள்:

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

-தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 92 விழுக்காடு மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.…

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 90 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி:

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

 தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அரசு பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படும் புனிதவெள்ளி நாளான இன்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில்…