நானெல்லாம் இசை கற்றேன் என்றால், எனக்கிருந்த ஒரே தகுதி நான் பார்வையற்ற பெண் என்பதுதான்.
நானெல்லாம் இசை கற்றேன் என்றால், எனக்கிருந்த ஒரே தகுதி நான் பார்வையற்ற பெண் என்பதுதான்.
காலங்கள் கடந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் மன உறுதியும் நம்பிக்கையும் இல்லாமல் வீட்டில் முடங்கும் சகோதரிகளுக்கு சாதனைப் பெண்கள் வீடுவீடாகச் சென்று வகுப்பெடுத்தாவது அவர்கள் வாழும் நிலைமாற வழிகாட்ட வேண்டும்.
கோலம் போடவில்லை என்றால் வாழ்வில் ஏதாவது கெட்டுவிடுமா என்ன? அதையெல்லாம் ஒரு நிபந்தனையாக வைக்கிறார்கள். என்ன செய்ய?
ப்ரியமாகப் பழகிய நாங்கள் ஒரு சில அற்ப காரணங்களுக்காகப் பிரிய நேர்ந்தது! அது முதல் என் வாழ்வின் சுவாரஸ்யத்தையும் உற்சாகத்தையும் இழந்து என் உடலின் சக்தி முழுவதையும் அவளே எடுத்துப் போய்விட்டதாக உணர்ந்தேன்!
நடிகைகள் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட நடத்தப்படும் ஆடிஷன் என்கிற போர்வையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிற நிலைதான் இன்றும் இருக்கிறது என்பதை எப்படிப் புறந்தள்ளிவிட முடியும்?
தாயுடைய கர்ப்பப்பாத்திரத்தில் கருவாக உருவம் பெறும் நிமிடம் முதல் ஆறடி நிலத்துக்குள் ஒடுங்கும் வரையும் அடிமைத்தனத்துடைய, அவமானங்களுடைய, பலாத்காரங்களுடைய உலகத்தில் காலத்தை கழித்த பெண்களுடைய பலவீனமான காட்சிகள் மறைந்து கொண்டிருக்கின்றன.
பதிலி எழுத்தர்கள் தொடர்பாகத் தாங்கள் சந்தித்த இன்னல்கள், இடைஞ்சல்கள் குறித்து, கோரிக்கை மனு ஒன்றினை எழுதி,
பொதுச்செயலாளர்,
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்,
எண் 58, டக்கர்பாபா வித்யாலயா,
வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர் சென்னை 17.
என்ற முகவரிக்கோ, tncsgab@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நாளை மார்ச் 1 2023க்குள் அனுப்பி வையுங்கள்.
“சரிதான்… கல்வியிலும் இட ஒதுக்கீடு, பணி வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, இப்போது பதவி உயர்வீலும் இட ஒதுக்கீடா?” என்ற அயர்ச்சியும் மிரட்சியும் சிலருக்குத் தோன்றக் கூடும்.
பார்வையற்ற படைப்பாளர்களே! உங்கள் படைப்புகள் எந்தப் பொருண்மையின் கீழும் அமையலாம். உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
31 ஜூலை, 2020 ரவிக்குமார் இப்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் வசதி கிடைக்கவில்லை என்ற ஒரு பார்வையற்றவரின் கதறலுக்குத் தீர்வுகிடைத்திருக்கிறது. மீண்டும் இன்னொரு குரல்; இந்தமுறை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து. பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. ரவிக்குமார் அவர்கள், உடல் மற்றும் பார்வைக்குறைபாடு எனஇரண்டு வகையான ஊனங்களால் பாதிக்கப்பட்டவர். தான் வங்கிக்குப் பணம் எடுக்க செல்வதற்கே தனக்கு இன்னொருவரின் துணை தேவைப்படும் நிலையில், வங்கியின் […]