Categories
கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: மந்தை அரசியல்!

கண்ணில்லா பக்தனைக் காட்டிக் கடவுளின் கடைக்கண் பார்வை வேண்டி பூசாரிகளின் அலிச்சாட்டியம்!  புழுங்குகிறது மனது, புடைக்கிறது நரம்பு, சமாதானம் யார் சொல்லுவார், இது சாமி சமாச்சாரம்! சட்டிச்சோறு இலையில் பரவ, சடுதியில் வாசனை காற்றில் நிறைய, தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை பரிவாரம், தோன்றப்போகும் கடவுளோ இன்னும் வெகுதூரம். வாசனை கடத்திக் கடத்திக் கூசிப்போனது நாசி, வாஞ்சையில் பிரவாகித்துப் பின் வறண்டு போனது எச்சில். உள்ளுக்குள் குமுறிக் குமுறி ஓய்ந்து போனான் பசிதேவன்.  “இன்னும் கொஞ்ச நேரம்தான், இலையில் யாரும் […]

Categories
இலக்கியம் தொடுகை மின்னிதழ் ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

தேவகிருபை: சிறுகதை

  ​பள்ளியின் ஓர் உணவு இடைவேளையின்போது பாலு சார் ஃபோன் செய்தார்.  “தம்பி தமிழ்வாணா! அருப்புக்கோட்டைல ஃபிலிப்ஸ் சர்வீஸ் சென்டர் இருக்கா?”  “ஏன் சார் என்ன விஷயம்?”  “ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ வாங்கனும் தம்பி”.  “என்ன சார் இன்னமுமா ரேடியோ கேட்குறீங்க?”  “அட எனக்கில்லப்பா. ரோசி அக்காவுக்கு. உனக்கு நியாபகம் இருக்கா? மரியா ஹோம்ல இருந்தாங்களே. அவங்க ரொம்ப நாளா ரேடியோ ஒன்னு வேணும்னு கேட்டுட்டே இருக்காங்க. ஃபிலிப்ஸ்தான் நல்ல தரமாவும் சரியாவும் இருக்கும். நீ அருப்புக்கோட்டைல […]

Categories
கவிதைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023 பல்சுவை

கவிதை: காதலிப்பதும் சுகமே!

உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

Categories
இலக்கியம் கவிதைகள் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: காலக்கோல்: – ஒலிமயக்கூத்தன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Categories
அறிவிப்புகள் இலக்கியம் சவால்முரசு

சகாக்கள்: உரைத்தனவும், உள்ளக் கிடக்கைகளும். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஜூம் வழியே ஓர் சிறப்பு நேர்காணல்

நாள்: டிசம்பர் 4, 2022 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 03:00 PM
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/87190900054?pwd=cG8wYkRtSGtOYkJSaFlEaGg1U252UT09

மீட்டிங் குறியீடு: 871 9090 0054
கடவு எண்: 041222

Categories
இலக்கியம் கவிதைகள் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: குரல்வழிப் பேறு: ஒலிமயக்கூத்தன்

வாசகர்களே! உங்கள் படைப்புகளை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Categories
இலக்கியம் சவால்முரசு

” வாக்கியத்தை மாற்றி விட்டேன்.  மன்னியுங்கள்” சாரு நிவேதிதா

ஒருபோதும் நான் ஃபிஸிகல் பிரச்சினைகளைப் பொருட்படுத்துபவன் அல்ல.

Categories
இலக்கியம் சவால்முரசு

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு பதில்க்கடிதம்

நீங்கள் வாழவே லாயக்கற்றதாகக் கருதும் இந்தச் சென்னைதான், பெரும்பாலான பார்வையற்றவர்களுக்கு விருப்ப நகரமாக இருக்கிறது.

Categories
இலக்கியம் சவால்முரசு

இரண்டு கவிதைகள்: ஜிகுனா சுந்தர்

***ஜிகுனா சுந்தர்
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
P.S.G. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

Categories
இலக்கியம் சவால்முரசு

கவிதை: கண்களை உடன்கட்டை ஏற்றாதிர்! – ஜிகுனா சுந்தர்

கவிஞர் முனைவர் பட்ட ஆய்வாளர்