Categories
இலக்கியம் கவிதைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023

கவிதை: பெண்ணின் மறுபக்கம்

வாசகர்களே! உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனு்ப்பிவையுங்கள்.

Categories
இலக்கியம் கவிதைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

கவிதை: மாடக்குளம் விஜயகுமார் கவிதைகள்

வாசகர்களே! தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Categories
கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: மந்தை அரசியல்!

கண்ணில்லா பக்தனைக் காட்டிக் கடவுளின் கடைக்கண் பார்வை வேண்டி பூசாரிகளின் அலிச்சாட்டியம்!  புழுங்குகிறது மனது, புடைக்கிறது நரம்பு, சமாதானம் யார் சொல்லுவார், இது சாமி சமாச்சாரம்! சட்டிச்சோறு இலையில் பரவ, சடுதியில் வாசனை காற்றில் நிறைய, தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை பரிவாரம், தோன்றப்போகும் கடவுளோ இன்னும் வெகுதூரம். வாசனை கடத்திக் கடத்திக் கூசிப்போனது நாசி, வாஞ்சையில் பிரவாகித்துப் பின் வறண்டு போனது எச்சில். உள்ளுக்குள் குமுறிக் குமுறி ஓய்ந்து போனான் பசிதேவன்.  “இன்னும் கொஞ்ச நேரம்தான், இலையில் யாரும் […]

Categories
கவிதைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023 பல்சுவை

கவிதை: காதலிப்பதும் சுகமே!

உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

Categories
இலக்கியம் கவிதைகள் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: காலக்கோல்: – ஒலிமயக்கூத்தன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Categories
இலக்கியம் கவிதைகள் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: குரல்வழிப் பேறு: ஒலிமயக்கூத்தன்

வாசகர்களே! உங்கள் படைப்புகளை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Categories
இலக்கியம் கவிதைகள் தொழில்நுட்பம் ப. சரவணமணிகண்டன் கவிதைகள் வகைப்படுத்தப்படாதது

கவிதை: பேசும் கண்ணாடி

கண்ணாடி பேசுகிறது என்றார்கள்,

உண்மையில்

கண்ணாடி ஒன்றும் செய்யவில்லை.

Categories
இதழிலிருந்து இலக்கியம் கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: பொம்மை அதிகாரங்கள்

நோதல் வேண்டாம் தோழர்களே! நோன்பு துறங்கள். பசித்திருந்தது போதும், உணவு எடுங்கள். காந்தியையே மறந்தவகளுக்கு காந்தியமொழி புரியாது; – நம்மைக் கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம் கண்ணியம் எதுவும் தெரியாது. இன்று நம் முழக்கங்கள் நிறைக்கும் இந்த முற்றத்திற்கு நாம் முடிந்த மட்டும் எத்தனைமுறை வந்து சென்றோம், எண்ணிச் சொல்ல இயலுமா இவர்களால்? கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இடற்றும் பள்ளங்கள், ஏமாற்றும் மேடுகள், அரற்றும் சாலைகள் என அத்தனையும் கடந்து ஆண்டாண்டு கோரிக்கைகளோடு அலுவலகம் புகுந்தால் […]