“விருப்பத்துக்கும் அடைதலுக்கும் இடைப்பட்ட போதாமைகளே குறைபாடு (Disability)!” சொல்கிறார் வினோத் அசுதானி: யார் இவர்?

“விருப்பத்துக்கும் அடைதலுக்கும் இடைப்பட்ட போதாமைகளே குறைபாடு (Disability)!” சொல்கிறார் வினோத் அசுதானி: யார் இவர்?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போல ஊனமுற்றோர் இலக்கியமும் பெறுக வேண்டும்.

பேட்டி: “மாற்றுத்திறனாளிகளைக் கையாள்வதில், பேரிடர்கள்தான் அரசுக்கான படிப்பினை காலம்”: – சமூகப்போராளி அருணாதேவியோடு ஓர் உரையாடல்

பேட்டி: “மாற்றுத்திறனாளிகளைக் கையாள்வதில், பேரிடர்கள்தான் அரசுக்கான படிப்பினை காலம்”: – சமூகப்போராளி அருணாதேவியோடு ஓர் உரையாடல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

விஷயத்தை நான் சொன்னதுதான் தாமதம், உடனடியாக 10000 அடங்கிய ஒரு ரூபாய்க்கட்டினை என் கையில் கொடுத்து, “அருணா உடனே நீ ஃபீஸ் கட்டிடு. அங்கே படிச்சா உன்னோட பெர்சனாலிட்டி இன்னும் டெவலப் ஆகும். இதைக் கடனா வச்சுக்கோ. வேலைக்குப் போய் எனக்குத் திருப்பிக்கொடு போதும்” என்று சொன்னார்.

பேட்டி: “நமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாம் பேரமைப்பாய் திரள்வது அவசியம்”: சமூகப்போராளி திருமதி. அருணாதேவி அவர்களோடான உரையாடலின் தொடர்ச்சி

பேட்டி: “நமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாம் பேரமைப்பாய் திரள்வது அவசியம்”: சமூகப்போராளி திருமதி. அருணாதேவி அவர்களோடான உரையாடலின் தொடர்ச்சி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஐயா சிதம்பரநாதன் அவர்களைச் சந்திக்கும் எல்லா அரசு அதிகாரிகளும் அவரிடம் மிகுந்த மரியாதையோடும் பரிவோடும்தான் பேசுவார்கள். அத்தகைய நெகிழ்வான சூழலில், உடனிருக்கும் நம்மாலும் நமக்குத் தோன்றுகிற கோரிக்கைகளை எளிதாகப் முன்வைக்க முடியும்.

அஞ்சலி: பூமி இங்கே சுற்றும் மட்டும்

அஞ்சலி: பூமி இங்கே சுற்றும் மட்டும்

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது

வாணியின் கம்ஃபர்ட் என்பது, அவருடைய குரலை எவராலும் ஒரு குறிப்பிட்ட சுதிக்குக் கீழே இறக்கிவிடவே முடியாது.

அஞ்சலி: மாசில்லா ஓவியக் காற்று

அஞ்சலி: மாசில்லா ஓவியக் காற்று

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

உலகின் மிக அழகான கட்டிடங்களைக் கொண்ட அமெரிக்கன் கல்லூரியில் உள்ள சேப்பலை அவர் தத்ரூபமாக வரைய, அந்த ஓவியம் அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதோடு, அந்த ஆண்டு கல்லூரிப் பத்திரிகையின் கவர் பக்கத்தில் இடம்பெற்றதாக ஒரு பேட்டியில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருந்தார்.