மதிய உணவுக்கும் வழியில்லை மடிக்கணினிகளும் வழங்கப்படவில்லை. சீர்கேடுகள் நிறைந்த சிறப்புப் பள்ளிகளை செப்பனிட வேண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

சிறப்புப் பள்ளிகளில் நிலவும் சீர்கேடுகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுத் தீர்ப்பார் என்பதே அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

உளம்கொண்டு படியுங்கள்! உண்மையென்றால் பகிருங்கள்!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

இன்றும் கூட, உங்கள் அண்டை வீட்டில், உங்கள் தெருவில், ஊரில், உங்களின் உறவுகளில் என எத்தனையோ பார்வையற்ற அல்லது வாய் பேச இயலாத செல்விகளும், கண்ணாயிரம்களும் போதிய விழிப்புணர்வு இன்மையால், பிறந்துவிட்டதாலேயே, ஆயுளுக்கும் தூக்கிச் சுமக்கிற பாரமாய் அவர்களின் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.