“தமிழக அரசுக்கு நன்றி!” ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
ஆக்கம் வெளியிடப்பட்டதுமாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் வெகுவாகக் குறையும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் வெகுவாகக் குறையும்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன
ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் அலட்சியத்தால் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனாதைப் பிள்ளைகளாகவே ஆகிவிட்டன அரசு சிறப்புப் பள்ளிகள்
பிற்பகலில் லூயி பிரெயில் அவர்களின் படத்திற்கு பள்ளியின் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது.
தொடக்க நிலையில், 50 சாதாரண பள்ளிக் குழந்தைகளோடு பயிலத் தொடங்கும் ஒரு பார்வையற்ற குழந்தையானது, புறக்கணிப்பு, பொருத்தப்பாடின்மை மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறது.
குழந்தைகள் நாளில் குழந்தையாக
சைகைமொழிதான் மனிதன் முதன்முதலில் கைக்கொண்ட ஆதிமொழி. அதற்கு நாடு, இனம், மதம் என எந்த பேதமும் கிடையாது. இன்றளவும் உலகில் வசிக்கும் ஏழு கோடி காதுகேளாதோருக்கான சிறப்பு மொழி சைகைமொழியாகும்.
தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர்கள் கொண்டாடும் ஆசிரியர் தினவிழா
நாள்: இன்று, செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: மாலை ஆறுமணி,
தளம்: ஜூம் வழிக்கூடுகை
கூட்டத்திற்கான இணைப்பு:
https://us02web.zoom.us/j/82596791113?pwd=bGtjdnhxOTV3VWx5RzhZUk1uL0VCUT09
கூடுகை குறியீட்டு எண்: 825 9679 1113
கடவுச்சொல்: 592021
யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
பள்ளி பற்றிய தகவலை மறக்காமல் அனைவருக்கு்ம் பகிருங்கள் தோழமைகளே!