பெரும்பாலான சிறப்புப்பள்ளிகளில் நன்கொடையாளர்களின் உதவியால் இந்தச் செலவீனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் ஒதுக்கீட்டை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்பதே என்றைக்குமான எதார்த்தம்.
பெரும்பாலான சிறப்புப்பள்ளிகளில் நன்கொடையாளர்களின் உதவியால் இந்தச் செலவீனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் ஒதுக்கீட்டை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்பதே என்றைக்குமான எதார்த்தம்.
இதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் வெகுவாகக் குறையும்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன
ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் அலட்சியத்தால் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனாதைப் பிள்ளைகளாகவே ஆகிவிட்டன அரசு சிறப்புப் பள்ளிகள்
பிற்பகலில் லூயி பிரெயில் அவர்களின் படத்திற்கு பள்ளியின் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது.
தொடக்க நிலையில், 50 சாதாரண பள்ளிக் குழந்தைகளோடு பயிலத் தொடங்கும் ஒரு பார்வையற்ற குழந்தையானது, புறக்கணிப்பு, பொருத்தப்பாடின்மை மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறது.
குழந்தைகள் நாளில் குழந்தையாக
சைகைமொழிதான் மனிதன் முதன்முதலில் கைக்கொண்ட ஆதிமொழி. அதற்கு நாடு, இனம், மதம் என எந்த பேதமும் கிடையாது. இன்றளவும் உலகில் வசிக்கும் ஏழு கோடி காதுகேளாதோருக்கான சிறப்பு மொழி சைகைமொழியாகும்.