சிந்தனை: புரட்சிக்கான முதல் விதை, உரையாடல்
ஆக்கம் வெளியிடப்பட்டதுசாய்வு நாற்காலியின் ஐந்தாம் பகுதி, மனதிற்கு ஆறுதலையும், நம் மூத்தோர் மீதான ஒருவிதப் பெருமித உணர்வையும் நம்முள்ளே கடத்துகிறது.
சாய்வு நாற்காலியின் ஐந்தாம் பகுதி, மனதிற்கு ஆறுதலையும், நம் மூத்தோர் மீதான ஒருவிதப் பெருமித உணர்வையும் நம்முள்ளே கடத்துகிறது.
சாய்வு நாற்காலியில் முதல் ஆளுமையின் நினைவுப் பகிர்வு பரவலாக அனைவரிடமும் சென்று சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. தொடுகை தளத்தின் எழுத்துகளைவிடவும், யூட்டூப் காணொளிகளை அதிகம் பேர் கேட்கிறார்கள் என்பது…
காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை வழங்குங்கள்.
மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பு குறித்து வழக்கமாக ஒலிக்கும் முழக்கக்குரல்களைக் கேட்டே பல மாதங்கள் ஆகிவிட்டது
‘வண்ணங்கள் நீதானே!’ எண்ணங்களிலிருந்து இறங்க மறுக்கிறது.
பரிந்துரைகள் தொடர்பான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க:
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
நண்பனைப்போலவே சரஸ்வதி அக்காவும் மிகத் திறமையானவர். நான் படித்த திருப்பத்தூர் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்தார்.
புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவள மேலாளராக வினோதும், நிரலாளராக மணிகண்டனும் சேர்ந்ததோடு அவர்களின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை.
படைப்பாக்கங்கள் வழங்குதல், பக்க வடிவமைப்பு, கட்டுரைகள் பிழைதிருத்தல் என எங்களோடு நீங்களும் இணைந்து பயணிக்க விரும்பினால், உங்கள் விருப்பத்தை mail@savaalmurasu.com என்ற மின்னஞ்சல் வழியே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த திரு. கார்த்திக் மற்றும் திருமதி. சுவாதி சந்தனா தம்பதிகள் கொடுத்துச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரர்கள்.