ஆடல், பாடல், விளையாட்டு போன்றவை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தையிடம் பேசுதல் மற்றும் கேட்டல் திறனையே வளர்க்கும்.
‘எண்ணும் எழுத்தும்’ கண் எனத் தகும்
ஆடல், பாடல், விளையாட்டு போன்றவை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தையிடம் பேசுதல் மற்றும் கேட்டல் திறனையே வளர்க்கும்.
அரசு தனது சிந்தனையை மேம்போக்காகச் செலுத்தாமல், தற்போது அது மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டை வேரிலிருந்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.
பெரும்பாலான சிறப்புப்பள்ளிகளில் நன்கொடையாளர்களின் உதவியால் இந்தச் செலவீனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் ஒதுக்கீட்டை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்பதே என்றைக்குமான எதார்த்தம்.
இதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் வெகுவாகக் குறையும்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் அலட்சியத்தால் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனாதைப் பிள்ளைகளாகவே ஆகிவிட்டன அரசு சிறப்புப் பள்ளிகள்
பிற்பகலில் லூயி பிரெயில் அவர்களின் படத்திற்கு பள்ளியின் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது.
பிரெயில் எழுத்துமுறை பற்றி தமிழில் வெளியாகியுள்ள முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு
பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பது பிற மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மாணவர் தலைவர், இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பு என்பதாகச் சுருங்கிக்கிடக்கிறது.