scanned images by selvam K.want to read this in Tamil, click hereவெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, அதன் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களால் வெளியிடப்பட்டது. விவசாயத்திற்கான, தனி பட்ஜெட், பள்ளிக்கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் போன்ற மக்களால் பெரிதும் வரவேற்க்கப்படக்கூடிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதுபோலவே, அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். அவை; 1. ஊனத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்க, அரசியல் சாசன பிரிவுகள் 15, 16 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். 2. அனைத்து […]
நன்றி விகடன்.com ஆட்டிசம்… எப்படி இனம் காண்பது, எந்தெந்த மருந்துகள் குணப்படுத்த உதவும், எங்கெல்லாம் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இக்கட்டுரை… தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்! #WorldAutismAwarenessDay ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் […]
மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுநன்றி இந்து தமிழ்த்திசைசென்னை வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், மாற்றுத்திற னாளிகள் வாக்களிப்பதற்கு வசதி யாக வாக்குப்பதிவு மையங்களில் சாய்வுதளம் அமைப்பது, இரு சக்கர நாற்காலிகள், பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் […]
நன்றி இந்து தமிழ்த்திசை புதுக்கோட்டை புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசுப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று கணினி வழங்கினார். புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசு நடுநிலைப் பள்ளியில் 43 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு, அண்மையில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜாவிடம் தங்களுக்கு கணினி வாங்கித் தருமாறு மாண வர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது சொந்த செலவில் ஒரு கணினியை வாங்கி நேற்று அப்பள்ளிக்கு […]
மக்களவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. பொது மக்களை எப்படிக் கவர்வது, எந்த அறிவிப்பு பெருவாரியான மக்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் என அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் சிந்தித்துக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்மாதிரியாய், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு, மாக்சிஸ்ட் கம்நியூஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது. தேர்தல் அறிக்கையைப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் படித்து அறிந்துகொள்ளும் வகையில், அதனை ஒலிவடிவில் வெளியிட்டிருக்கிறது சிபிஎம். பொதுவுடைமைக் கட்சியின் இந்த முன்னெடுப்பை மனதாரப் பாராட்டி […]
பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம் 22/05/2019 – 26/05/2019அறிவிப்பை முழுமையாக படித்தபின் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.முதலில் பதிவு செய்யும் 50 பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.பதிவு செய்ய கடைசி நாள்: 05/05/2019.அன்புடையீர்,அரிமா சங்கங்கள் மற்றும் ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் பார்வையற்றோர் நலனில் ஈடுபாடுடைய சிறந்த கல்வி நிறுவனத்தோடு இணைந்து நடத்தும், பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 22/05/2019 புதன் முதல் 26/05/2019 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட […]
இயலாமை இனிஇல்லை; – அதிகம் பகிருவோம்:
சமர்த்தனம்-டிரஸ்ட் சென்னை சென்னை வேளச்சேரியில் முற்றிலும் இலவசமாக மாற்றுத்திறனாளிகளுக்கு (Ortho & SHI) மற்றும் பெண்கள் (மாற்றுத்திறனாளி அல்லாத பெண்களும் விண்ணப்பிக்க முடியும் ) பயிற்சியளித்து வேலை வாய்ப்பை உருவாக்கி வரும் சமர்த்தனம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் 12வது அணியின் பயிற்சிக்கான சேர்க்கை 25/03/2019 அன்று துவங்குகிறது. பயிற்சிக் காலம் 3 மாதம். தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் வந்து கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்வதர்கான வயது வரம்பு 18 to 35 வரை. மாற்றுத்திறனாளிகள் தங்கிப் […]
அரசு பொது நூலக துறை சங்க மாநில குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் B.பாரதிஅண்ணா.மாநில செயலாளர்.P.சரவணன்.மாநில பொருளாளர்.N.நாகராஜன். துணை தலைவர்கள். J.ஜெயக்குமார். K.சண்முகநாதன். P.சீத்தாலட்சுமி. S.K.மாரியப்பன்.இணை செயலாளர்கள்: S.ராஜதுரை. S.முருகன். தஞ்சாவூர்.ஸ்டாலின் மற்றும் சிவாஜி. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் பின் வருமாறு…1,கிராமப்புற நூலக பணியாளர்கள் அவர்களுக்கு முழு கால முறை ஊதியம் கொடுக்க வேண்டும்.2, 2500 சிறப்பு பயணப்படி மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.3, மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடை மாற்றம்/மாற்றுப்பணி மாற்றுத்திறனாளி அடிப்படையில் […]
சென்னை:மெரினா கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அலுவலகத்தில், கடந்த மார்ச் 13 அன்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த புரோகிதர்களை அழைத்து, பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே, அதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம், மாநில தேர்தல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக்கடிதம் இதோ!“அன்புடையீர் வணக்கம். பொருள்: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரகத்தில் […]
