பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.
பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.
சிறந்தமுறையில் தேர்வெழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.
கண்ணில்லா பக்தனைக் காட்டிக் கடவுளின் கடைக்கண் பார்வை வேண்டி பூசாரிகளின் அலிச்சாட்டியம்! புழுங்குகிறது மனது, புடைக்கிறது நரம்பு, சமாதானம் யார் சொல்லுவார், இது சாமி சமாச்சாரம்! சட்டிச்சோறு இலையில் பரவ, சடுதியில் வாசனை காற்றில் நிறைய, தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை பரிவாரம், தோன்றப்போகும் கடவுளோ இன்னும் வெகுதூரம். வாசனை கடத்திக் கடத்திக் கூசிப்போனது நாசி, வாஞ்சையில் பிரவாகித்துப் பின் வறண்டு போனது எச்சில். உள்ளுக்குள் குமுறிக் குமுறி ஓய்ந்து போனான் பசிதேவன். “இன்னும் கொஞ்ச நேரம்தான், இலையில் யாரும் […]
மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, சில வருமானவரிச் சலுகைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசுக்கு நன்றி
Welcome to WordPress! This is your first post. Edit or delete it to take the first step in your blogging journey.
பள்ளியின் ஓர் உணவு இடைவேளையின்போது பாலு சார் ஃபோன் செய்தார். “தம்பி தமிழ்வாணா! அருப்புக்கோட்டைல ஃபிலிப்ஸ் சர்வீஸ் சென்டர் இருக்கா?” “ஏன் சார் என்ன விஷயம்?” “ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ வாங்கனும் தம்பி”. “என்ன சார் இன்னமுமா ரேடியோ கேட்குறீங்க?” “அட எனக்கில்லப்பா. ரோசி அக்காவுக்கு. உனக்கு நியாபகம் இருக்கா? மரியா ஹோம்ல இருந்தாங்களே. அவங்க ரொம்ப நாளா ரேடியோ ஒன்னு வேணும்னு கேட்டுட்டே இருக்காங்க. ஃபிலிப்ஸ்தான் நல்ல தரமாவும் சரியாவும் இருக்கும். நீ அருப்புக்கோட்டைல […]
விகடனின் நம்பிக்கை விருது பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது பார்வையற்றவர்.
உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்த்து புதிய முயற்சியாய் தொடுகை.
பார்வையற்றோர் குறித்தும், பார்வையின்மை பற்றியும், உரையாட, பார்வையற்றோரின் படைப்பாக்கத்தை உலகிற்கு முன்வைக்க, விழிச்சவால், விரல்மொழியர் வரிசையில் மற்றுமோர் புதிய முயற்சி ‘தொடுகை’
படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்.
https://thodugai.in