பேராசிரியர் G.N. சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்ட, சர்க்கர நாற்காலி பயன்படுத்துகிற மாற்றுத்திறனாளி ஆவார்.
Month: Oct 2020
குஷ்புவின் மன்னிப்பை ஏற்கலாமா? அல்லது வழக்கு தொடுப்பதே சரியானதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உலக வெண்கோல் தினத்தில், பார்வையற்றோர் குறித்த சில புரிதல்களைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்து்ள படைப்பான “Keep on Telling” பாருங்கள். படத்தையும், படத்தில் சொன்ன சின்னச் சின்ன விடையங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்.
12ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலிலிலிருந்து வெண்கோலின் வரலாற்றைத் தொடங்கும் திரு. பாலகணேசன், உலகப்போர்களுக்குப் பின்னான வெண்கோலின் பயன்பாடு குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார்.
‘அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன்.
கல்வி நிறுவனங்கள், பொதுக்கட்டடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தளங்களையும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றியமைப்பது தொடர்பாக, கடந்த 2005ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கூடுதல் வசதிகொண்ட பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
குஷ்புவின் கருத்திற்கு உங்கள் எதிர்வினை என்ன?
பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 23 அக்டோபர், 2020
உலக வெண்கோல் தினமான அக்டோபர் 15 அன்று குறும்படத்தை வெளியிடுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களே! இந்தக் குறும்படம் பற்றி நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம்ப் …
Keep on Telling.
தேர்தல் அறிக்கை என்பது, பல்வேறு விடயங்களில் தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள், தங்களின் எதிர்கால திட்டமிடல்கள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லும் சாசனமாகக் கட்சிகள் கருதுகின்றன. ஆளும் மற்றும் ஆளத் துடிக்கும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்று வாக்குறுதிகளாகவே மக்கள் கருதுவார்கள்.
