வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Month: Apr 2019
பிரபல செய்தி ஊடகமான தி இந்து குழுமம், பேரறிஞர் அண்ணாவைப் போற்றும் வகையில், ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய கடந்த மார்ச் 15 அன்று அதிகாலையே நான் புத்தகத்தை இணையவாயிலாக முன்பதிவு செய்து காத்திருந்தேன். ஏப்ரல் நான்காம் தேதி என் கைகளுக்கு அந்த தடித்த புத்தகம் கிடைத்தபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதேசமயம், ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்கிற அவர்களின் முந்தைய புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வெளியிட்டதால் பல பார்வையற்றவர்கள் படித்துப் பயன்பெற்றோம். அதுபோலவே, […]
இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாக்சிஸ்ட் தேசிய அளவில் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சில அறிவிப்புகளை வழங்கியிருந்தது. அதுபோலவே, சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவும் தனது தேர்தல் அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலன் எனத் தலைப்பிட்டு, சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அதன் விவரம் வருமாறு;‘தேர்தல் அறிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) தமிழ்நாடு மாநிலக்குழு 17 – வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள். ! மாற்றுத்திறனாளிகள் நலன் • பாகுபாடு […]
நன்றி இந்து தமிழ்த்திசை அரியலூர் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி. அரியலூர் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி […]
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மதச்சார்பு, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் அமைப்புகளின் தலைவர்களான எஸ். நம்புராஜன், பி.எஸ். பாரதி அண்ணா, பேரா.தீபக், பி.மனோகரன், இ.கே. ஜமால் அலி உள்ளிட்ட தலைவர்களும், மருத்துவம், பொறியியல், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து செயல்பட்டு வரக்கூடிய பின்கண்ட மாற்றுத்திறனாளி பிரபலங்களும் இணைந்துள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
scanned images by selvam K.want to read this in Tamil, click hereவெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, அதன் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களால் வெளியிடப்பட்டது. விவசாயத்திற்கான, தனி பட்ஜெட், பள்ளிக்கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் போன்ற மக்களால் பெரிதும் வரவேற்க்கப்படக்கூடிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதுபோலவே, அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். அவை; 1. ஊனத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்க, அரசியல் சாசன பிரிவுகள் 15, 16 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். 2. அனைத்து […]
நன்றி விகடன்.com ஆட்டிசம்… எப்படி இனம் காண்பது, எந்தெந்த மருந்துகள் குணப்படுத்த உதவும், எங்கெல்லாம் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இக்கட்டுரை… தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்! #WorldAutismAwarenessDay ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் […]
