Categories
கட்டுரைகள் Uncategorized

உயர்வள்ளுவம் என்பது: திரு. இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு ஒரு மறுப்புரைக் கடிதம்

உங்கள் சொற்பொழிவுகள் எதையும் கேட்டதில்லை. இறுதிகட்டப் போர் உச்சத்திலிருந்த காலகட்டங்களில் அவ்வப்போது பிபிசி தமிழில் உங்கள் குரலைக் கேட்டதாக ஒரு நினைவிருக்கிறது.