சுமார் 150க்கு மேற்பட்ட பார்வையற்றவர்கள் ஒன்றுதிரண்ட போராட்டம் எந்த ஒரு ஊடக வெளிச்சமோ, முன்னணி அமைப்புகளின் அரவணைப்போ இல்லாமல் ஆக்கபூர்வமாய் நடந்து முடிந்திருப்பது புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருக்கிறது
சுமார் 150க்கு மேற்பட்ட பார்வையற்றவர்கள் ஒன்றுதிரண்ட போராட்டம் எந்த ஒரு ஊடக வெளிச்சமோ, முன்னணி அமைப்புகளின் அரவணைப்போ இல்லாமல் ஆக்கபூர்வமாய் நடந்து முடிந்திருப்பது புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருக்கிறது
முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்கிற வழக்கமான கோரிக்கை இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படாது