Categories
இலக்கியம் Uncategorized

சிறுகதை: அவள்இப்படித்தான் – வே. சுகுமாரன்

சட்டென எழுந்து அமர்ந்தவன் கேட்டான். “இப்ப என்ன ஆயிடுச்சு. நெருப்புன்னா உதடு சுடுமா, தேனுனா நாக்கு இனிக்குமா” என்று சாதாரண குரலில் சொன்னான்.