பார்வையற்றவர்களுக்கு பாஸ்மதி ரைசில் பிரியாணி வழங்கினோம் எனப் புகைப்படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைத்துப் புலகாங்கிதம் அடையும் தொண்டு நிறுவன தொன்னைகளின் உரிமம் உடனே ரத்து செய்யப்படுவதோடு, பார்வையற்றவர்களைக் காட்டிக் காட்டி அவர்கள் சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, அவர்கள் காப்பகங்களில் சேர்க்கப்படுவார்கள்.
