வருஷம் முழுக்க அரசுக்கும் நமக்கும் வாய்க்கால் வரப்புத் தகராறுதான்ணே. ஸ்டேட்டாவது கொஞ்சம் கேட்டுக்குள்ள நின்னாங்க. என்ன வேணும்? ஏது தேவைனு கேட்கவாவது செஞ்சாங்க. இந்த செண்ட்ரலு நம்ம கண்ட்ரோல்லையே இல்ல. ஜெயரஞ்சன், சித்தரஞ்சன், இது என்னடா திவ்யாஞ்சன் புதுப்பேருன்னு பார்த்தா, தெய்வாம்சம் கொண்டவுங்கனு அர்த்தமாம். சரியான மனோரஞ்சன்தான் போங்க. அட மனோரஞ்சன்னா ஹிந்தில டைம் பாஸ்னு அர்த்தம்ணே. “ஏம் மா இந்த காக்லியர் ஆப்ரேஷனுக்கு 5%, அதுக்கு யூஸ் பண்ணுற மெஷினுக்கெல்லாம் 12 18% ஜிஎஸ்டி போட்டா […]
