Categories
இலக்கியம் சவால்முரசு

கவிதை: எனை மறந்தது ஏனோ?

உன் அறிவுப் பசியைத் தீர்த்த நான்
இன்று கரையான் பசிக்கு இரையாகிறேன்.

Categories
இலக்கியம் வகைப்படுத்தப்படாதது

கவிதை: “யார் நீ எனக்கு?” சந்தோஷ்குமார்

ஆன் சலிவன் இல்லையேல் ஹெலன் கெல்லர் என்று ஒருவர் இல்லை என்பதே நிதர்சனம்!
இம்மையத்தில்உள்ள அனைத்து ஆன் சலிவன்களுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!