அரசுப்பணி நமது வாழ்வுரிமை என்பதை உரத்துச் சொல்லப் புறப்பட்டு வாருங்கள் தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் ஒருங்கிணைக்கும் அறவழிப் போராட்டத்துக்கு.
நாள்: ஆகஸ்டு 19, 2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி.
இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
தொடர்புக்கு:
தலைவர், எஸ். அசோக் பாலா: 9092508536
செயலாளர், சா. சந்தோஷ் குமார்: 8124718483
பொருளாளர்,S. போத்திராஜ். 9791520674.
ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்!
