Categories
ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

கண்ணோட்டம் – சிறுகதை

எப்போதாவது குமரேசன் இப்படிக் கேட்பதுண்டு. ஆனால், சொன்ன சொல் தவறாமல் திருப்பியும் கொடுத்துவிடுவான். நாணயஸ்தன், நல்ல மனசுக்காரன். ஆனால், அவனுக்குத்தான் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம். அவன் மனம் அங்கலாய்த்து, அன்றாடத்துக்குத் திரும்பியது.