நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளி கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் டி.கணேசன் தலைமை வகித்தார். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதை, மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்துக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டக் குழு உறுப்பினர்கள் […]
ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க 5-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 2019-20-ம் நிதியாண்டிற்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க வருகிற 5-ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பார்வையற்ற மாற்றுத் […]
சென்னை சென்னையில் நடந்த மாநில அளவிலான் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி களில் தமிழகம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற னர். சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 872 மாற்றுத்திறனாளிகள் பங்கேற் றனர். கபடி, இறகு பந்து, கைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. வீல் சேர் […]
தேனி மாற்றுத்திறனாளி பாலுச்சாமி மாற்றுத்திறனாளி பாலுச்சாமி பார்வைக் குறைபாடு, பொரு ளாதாரச் சிக்கல் போன்ற அடுக்கடுக்கான சிரமங்கள் துரத்தி னாலும் தன்னம்பிக்கையுடன் மாவட்ட எல்லைகளைக் கடந்து வருவாய் ஈட்டுகிறார் மாற்றுத் திறனாளி ஒருவர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (47). பார்வையிழந்த மாற்றுத்திறனாளி. பிழைப்பிற்காக பத்தி, சாம்பிராணி விற்று வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் சாக்கடையில் தவறி விழுந்ததால் நடமாடவே சிரமம் ஏற்பட்டது. பார்த்து வந்த தொழிலும் முடங்கியதால் வறுமையில் வாடினார். […]
தமிழக அரசின் 2019 – 20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, துணைமுதல்வர் O. பன்னீர்செல்வம் அவர்களால் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக அனைத்து ஊடகங்களும் பட்ஜெட் 2019 – 20 சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களுக்கு இது தொடர்பான விவாதங்கள் காட்சி ஊடகங்களில் முக்கியமானதாக இடம்பெறும். கல்வி, மருத்துவம், பொதுப்பணித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை என அனைத்துத் துறைகளுக்கான ஒதுக்கீடு குறித்தும் செய்திகள் இடம்பெறும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை குறித்து பட்ஜெட்டில் […]
சரவணமணிகண்டன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பிரெயிலில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களின் அதிகாரிகளுக்கு நடுவண் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் பிரெயில் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இந்நிலையில், நடுவண் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பானது, பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதோடு, பொது மக்களிடம்ம் இது பிரெயில் குறித்தான, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும், […]
OF the 10 government schools for the visually impaired, music teacher posts are lying vacant in six of them. In Tiruchy, the post has been vacant since 2015. The school in Pudukkottai does not even have such a post. A social media post on the lack of music teachers has raised questions on whether the […]
திறமைக்குக் கைகொடுங்கள்:
பார்வைத்திறன் குறையுடையோருக்கான திருச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பாடும் பறவை அபினயா. எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு சங்கீதப் பயிற்சி எல்லாம் கிடையாது. கேட்டதைப் பாடுகிறாள், ஆனால், பிறர் கேட்டுச் சிலிர்க்கும்படி பாடுகிறாள். கண்ணைமூடிக்கொண்டு அவள் எதிரே அமர்ந்துவிட்டால், பிரத்யேகமான தியான வகுப்புகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. சங்கீதத்தின் இந்த அக்கினிக் குஞ்சை நான் அடையாளம் காட்டிவிட்டேன். இனி பொறுப்பு உங்கள் கையில். உடனே சாப்பாடு, பண உதவி என்றெல்லாம் ஆரம்பிப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களுடன் ஒரு வேண்டுகோள் […]
தடாலடி பெரியதுரை, தடதடக்குது நெல்லை:
ஊனமுற்றோருக்கான சட்டம் 2016 (RPD act 2016) பிரிவு 92.ஏயின்கீழ் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர்மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி தமிழகத்தில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்தது என்ன ? கடந்த இரண்டு நாட்களாக மேற்கண்ட செய்தி வாட்ஸ் ஆப்பில் மாற்றுத்திறனாளிகளால் பெருமிதத்தோடு பகிரப்பட்டுக்கொண்டிருக்க, உண்மையில் நடந்ததை அறிந்துகொள்ள ‘வெற்றித்தடாகம் செய்திகள்’ சார்பாக, பேராசிரியர் பெரியதுரை அவர்களைத் தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம் நடந்தது குறித்து விவரித்தார். “நான் […]
பிரெயில் தின வாழ்த்துகள்
உலக பிரெயில் நாள் ஐக்கிய நாடுகள் பொது அவை – 2019 ஜனவரி 04 லூயி பிறந்த தினம் உலக பிரெயில் நாளாகக் கடைபிடிக்கப்படும்’ என கடந்த டிசம்பர் 17, 2018 அன்று நடந்த கூட்டத்தில் அறிவித்தது. இதை வரவேற்றுள்ள உலகப் பார்வையற்றோர் ஒன்றியம் (World Blind Union) இதன்மூலம் தங்களது நீண்டநாள் கோரிக்கை ஐக்கிய நாடுகள் அவையால் ஏற்கப்பட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த அறிவிப்பால் பிரெயில் முறையை வளர்த்தெடுப்பதில் உலகநாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளது. […]
