நன்றி தமிழ் இந்து இணையதளம்: மு.யுவராஜ் சென்னை நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை. இதனால், கணினி தொடர்பான கல்வியை பெற முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 21 அரசு சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது. […]
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களை உள்ளடக்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதிவரை சுமார் 20 நாட்கள் மாற்றுப்பணியில் ஆணையரகம் சென்று கோரிக்கைகள் தொடர்பான நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவார்கள் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 21 அரசு சிறப்புப் பள்ளிகள் […]
தேவாரம் மேற்பார்வையில் விசாரணை
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை நன்றி இந்து தமிழ்த்திசை 06.ஆகஸ்ட்.2019 சென்னையில் நடைபெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் தேவாரம் மேற்பார்வையில் விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென் னையில் கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் […]
பணிவாய்ப்புஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் தங்கள் போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை அரசிடம் இருந்து வென்றெடுப்பதற்காக நம் சங்கம் வருகின்ற செப்டம்பர் மாதம் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த போராட்டம் வழக்கம்போல் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்ட வடிவத்தை கொண்டிருக்கும். மேலே சொல்லப்பட்டுள்ள போராட்டத்தில் உண்ணாவிரத தியாகிகளாக பங்கேற்க விருப்பம் இருப்பவர்கள் நம் […]
நாட்டில் புழங்கும் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் வடிவம் உள்ளிட்ட தன்மைகளை ஏன் அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்கிறீர்கள்? காரணம் என்ன என்று மத்திய ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது சில வேளைகளில் ரூ.50 புதிய நோட்டுக்கும், ரூ.100க்கும் சட்டென்று வித்தியாசம் இல்லாமல் போய் விடுகிறது. 5 ரூபாய் நாணயத்திற்கும் 1 ரூபாய் நாணயத்திற்கும் சில வேளைகளில் வித்தியாசம் இல்லாமல் போய் விடுகிறது, இதனால் பார்வையற்றோருக்கு கடும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பொதுவாக தடவிப்பார்த்துதான் […]
நன்றி இந்து தமிழ்த்திசை – வெற்றிக்கொடி:N பிரியசகி N உலக மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதத்தினர் மாற்றுத்திறனாளிகள் என்று உலக சுகாதார அமைப்பும் உலக வங்கியும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் 45 சதவீதத்தினர் படிப்பறிவற்றவர்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் சிறப்புக் குழந்தைகளிலும் 48 சதவீதத்தினர் எட்டாம் வகுப்பைத் தாண்ட முடிவதில்லை. எஞ்சியுள்ளவர்களில் மேல்நிலைக் கல்வி பெறுபவர்கள் 23 சதவீதத்தினர் மட்டுமே. ஒவ்வோர் ஆண்டும் தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் சேர்க்கை […]
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் காமராஜர் சாலை சென்னை -5. சுற்றறிக்கை ந.க.எண். 5585 /சிப /2019 நாள் 16 07–2019 பொருள் — சிறப்புப்பள்ளிகள் பிரிவு… மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை அரசு சிறப்புப்பள்ளிகளில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்படுகிறது. பார்வை- மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குநர் சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடித எண் 4853/சிப1/2017 நாள் 23-07-2018. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் […]
நன்றி இந்து தமிழ்த்திசை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடிவு சென்னை தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். தேசிய அடையாள அட்டை வைத்துள்ள கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர சைக் கிள், பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு கருப்பு கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், காதுகேளா மாற் றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் மூலம் காது கேட்கும் கருவிகள் வழங்கப் பட்டு வருகின்றது. இந்தநிலையில், 2019-20-ம் […]
முகேஷ் சுப்ரமணியம்தொடுதல் உணர்வைக் கலையாய் மாற்ற முற்படும் பார்வையற்ற சிற்பக் கலைஞனுக்கும் அகப்பட்ட பெண்ணொருத்திக்கும் நிகழும் உடல் மீதான போரும் அமைதியுமே பிளைண்ட் பீஸ்ட் .பிளைண்ட் பீஸ்ட் ஒரு பார்வையற்ற சிற்பியின் கதையை நமக்குச் சொல்கிறது. மிச்சியோ ஒரு பயண மசாஜ் நிபுணர் என்ற போர்வையில் சரியான பெண் உடல் பாகங்களைத் தேடி நகரத்தில் சுற்றித் திரிகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட பிரபல மாடலின் மேல் வெறித்தனமாக இருக்கிறார். தனது தாயின் உதவியுடன் அவளைக் கடத்த முடிவுசெய்து, […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
