Categories
association statements

மாற்றுத்திறனாளிகளுக்கே அநீதி இழைக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையர் மற்றும் செயலரை உடனடியாக மாற்றுக! டாராட்டக் கோரிக்கை:

 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் இருவரும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், இவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து டாராட்டாக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சி.விஜயராஜ் குமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி பி. மகேஷ்வரி ஆகியோர் […]

Categories
results

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு சிறப்புப் பள்ளிகள்:

-தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 92 விழுக்காடு மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை 4816 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்டு, அவர்களுள் 4395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, 617 மாணவர்கள் தேர்விவ் பங்கேற்று, 599 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம், அவர்களின் தேர்ச்சி விழுக்காடு 97.08 ஆக உள்ளது. சென்னையில் […]

Categories
results

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 90 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி:

 தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அரசு பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படும் புனிதவெள்ளி நாளான இன்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 90 விழுக்காடு தேர்ச்சி: கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும், மாற்றுத்திறனாளிகள் 90 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளனர். கடந்த மார்ச் […]

Categories
Government Orders/letters/documents

15 நிமிடங்களுக்கு முன்பாக அளுவலகத்திலிருந்து வேளியேற மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி

அரசாணையைப் பதிவிறக்க வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
Government Orders/letters/documents

தமிழக அரசின் 75 விழுக்காடு பேருந்து கட்டண சலுகை

அரசாணையைப் பதிவிறக்க வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
election 2019

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெயிலில் பூத் ஸ்லிப், திருவள்ளூரில் தொடங்கியது பணி:

 பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம வாய்ப்புகளைப் பெற்று, தேர்தலில் வாக்களிக்கும் வகையில், பல்வேறு ஆக்கபூர்வ முன்னெடுப்புகளைத் தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. அவற்றுள் ஒரு நடவடிக்கையாக, இந்தத் தேர்தலில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெயிலில் வாக்குச்சாவடிச் சீட்டு (Booth Slip) வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கையை ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் வரவேற்றிருந்தன. இதனை ‘தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: துணைச்செயலர் – ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்’ என்ற […]

Categories
differently abled news

“மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கு தொந்தரவு தந்தால்” – சீமானை எச்சரித்த லாரன்ஸ்

 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்.அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, […]

Categories
election 2019

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பார்வையற்றோர் வாக்களிக்க பிரெய்லி எண்களை பயன்படுத்துவதில் நிலவிய சிக்கலுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு சென்னையை பின்பற்றி நாடு முழுவதும் அமல்

நன்றி இந்து தமிழ்த்திசை ச.கார்த்திகேயன் சென்னை தேர்தலில் பார்வையற்றோர் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி எண்களை பயன்படுத்துவதில் நிலவிய சிக்கலுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு கண்டுள்ளது. சென்னையை பின்பற்றி நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.  இந்தியாவில் முதல் முறை யாக பரிசோதனை முறையில் கடந்த 1998-ம் ஆண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் அனைத்து […]

Categories
announcements of district collectors

பள்ளி செல்லாத, மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு

நன்றி இந்து தமிழ்த்திசைதிருச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2019-20-ம் ஆண்டுக்கான பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து கிராமம் வாரியாக மே 15-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களிடம் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்து, அரசின் நலத் திட்டங்கள் அவர்களை முழுமையாகச் சென்றடைய உதவ […]

Categories
election 2019

தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவு; பிரெயிலி முறையில் வாக்களிப்பதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய சிக்கல்:

 பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம பங்கேற்புடன் வாக்களிக்கும் வகையில் கடந்த 2009 முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் பிரெயில் முறையில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கு அருகில் அவர்களுக்கான எண்கள் வரிசையாக பிரெயில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டிருக்கும். வாக்களிக்கும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு பிரெயில் வடிவிலான வேட்பாளர் பட்டியல் (ballot sheet) வாக்குச்சாவடியில் வழங்கப்படும். அதில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் வரிசை எண்ணை அறிந்துகொள்ளும் அந்தப் பார்வை மாற்றுத்திறனாளி, மின்னணு வாக்கு இயந்திரத்தில் அந்த […]