Categories
differently abled department

காது கேட்கும் கருவிகள் 4 ஆயிரம் கொள்முதல்

நன்றி இந்து தமிழ்த்திசை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடிவு  சென்னை  தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். தேசிய அடையாள அட்டை வைத்துள்ள கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர சைக் கிள், பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு கருப்பு கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், காதுகேளா மாற் றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் மூலம் காது கேட்கும் கருவிகள் வழங்கப் பட்டு வருகின்றது. இந்தநிலையில், 2019-20-ம் […]

Categories
cinema

நன்றி மின்னம்பலம்: திரை தரிசனம்: பிளைண்ட் பீஸ்ட்!

 முகேஷ் சுப்ரமணியம்தொடுதல் உணர்வைக் கலையாய் மாற்ற முற்படும் பார்வையற்ற சிற்பக் கலைஞனுக்கும் அகப்பட்ட பெண்ணொருத்திக்கும் நிகழும் உடல் மீதான போரும் அமைதியுமே பிளைண்ட் பீஸ்ட் .பிளைண்ட் பீஸ்ட் ஒரு பார்வையற்ற சிற்பியின் கதையை நமக்குச் சொல்கிறது. மிச்சியோ ஒரு பயண மசாஜ் நிபுணர் என்ற போர்வையில் சரியான பெண் உடல் பாகங்களைத் தேடி நகரத்தில் சுற்றித் திரிகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட பிரபல மாடலின் மேல் வெறித்தனமாக இருக்கிறார். தனது தாயின் உதவியுடன் அவளைக் கடத்த முடிவுசெய்து, […]

Categories
sports

பொருளாதாரச் சிக்கலால் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி கால்பந்து வீரர்

 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
special schools

அரசு சிறப்புப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாகனவசதி: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு செவித்திறன் குறையுடையோர் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, கடந்த மே மாதத்தில் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பாக சில ஆலோசனைகளை உள்ளடக்கிய கடிதம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசு சிறப்புப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட, அரசு சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், […]

Categories
Government Orders/letters/documents

பணியிட மாறுதல் 2019-20 அரசாணை

சுருக்கம் பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் – அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2019-20 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது. ——————————— பள்ளிக் கல்வி[ப.க.5(றுத் துறை அரசாணை (1டி) எண்.218. நாள் : 20.06.2019. திருவள்ளுவர் ஆண்டு 2050, விகாரி வருடம், ஆனி […]

Categories
association letters

சிறப்புப் பள்ளிகளில் துரித கதியில் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சனைகள்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் முன்வைத்த கோரிக்கைகள்:

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
association statements

மாற்றுத்திறனாளிகளுக்கே அநீதி இழைக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையர் மற்றும் செயலரை உடனடியாக மாற்றுக! டாராட்டக் கோரிக்கை:

 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் இருவரும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், இவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து டாராட்டாக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சி.விஜயராஜ் குமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி பி. மகேஷ்வரி ஆகியோர் […]

Categories
results

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு சிறப்புப் பள்ளிகள்:

-தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 92 விழுக்காடு மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை 4816 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்டு, அவர்களுள் 4395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, 617 மாணவர்கள் தேர்விவ் பங்கேற்று, 599 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம், அவர்களின் தேர்ச்சி விழுக்காடு 97.08 ஆக உள்ளது. சென்னையில் […]

Categories
results

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 90 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி:

 தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அரசு பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படும் புனிதவெள்ளி நாளான இன்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 90 விழுக்காடு தேர்ச்சி: கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும், மாற்றுத்திறனாளிகள் 90 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளனர். கடந்த மார்ச் […]

Categories
Government Orders/letters/documents

15 நிமிடங்களுக்கு முன்பாக அளுவலகத்திலிருந்து வேளியேற மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி

அரசாணையைப் பதிவிறக்க வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்