ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் ஆசிரியர்தின விழா அழைப்பிதழ்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் ஆசிரியர்தின விழா அழைப்பிதழ்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

        அழைப்பிதழைப் பதிவிறக்கசவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

சவால்முரசு வழங்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம்: ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

2 [செப்டம்பர், 2020 Meeting link:https://us02web.zoom.us/j/88507507045Meeting ID: 885 0750 7045 நேரம்: மாலை 5.45 மணி. யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public  இன்று: செப்டம்பர் 2 2020புதன்கிழமை:…

ஆக்கபூர்வ உரையாடலுக்கு அழைக்கிறது சங்கம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

9 ஆகஸ்ட், 2020 பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும்இணையவெளி கருத்தரங்கம்புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்றோர் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்நாள் : இன்று 09.08.2020.நேரம் :…

+2 தேர்வு முடிவுகள் – மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கோரிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

17 ஜூலை, 2020 நம்புராஜன் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை…

600க்கு 571, “ஐஏஎஸ் எனது வாழ்நாள் கனவு” அடித்துச் சொல்கிறார் காவியா

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

16 ஜூலை, 2020 மாணவி காவியா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம்…

சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் சுற்றறிக்கை சொல்வது என்ன?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

27 ஜூன், 2020 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு…

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது இணையவழிக் கற்றலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் குறித்து ஐந்தே வரிகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

18 ஜூன், 2020  நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால், அனைத்து மாநிலங்களுக்குமான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வழிகாட்டு…

நன்றிகளும் வாழ்த்துகளும்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தலைவர் சித்ரா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்புப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு…

“பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு வழங்குக” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

     CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை…

நன்றி இந்து தமிழ்த்திசை: கரூரில் சிறப்பாசிரியர்கள் கவுரவிப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் கரூர் லயன்ஸ் சங்கம்(சக்தி) இணைந்து நடத்திய சிறப்பாசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர்…