பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2018 19 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் பயிலரங்கு நடத்திட அனுமதித்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார். பார்வையற்றோருக்கான முறையான கல்வியை மேம்படுத்தல் என்கிற உயரிய நோக்கத்தை முதன்மையானதாகக்கொண்டு செயல்படும் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் ஆக்கபூர்வ முயற்சிகளில் ஒன்று, அரசு சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கான எதிர்கால கல்வி வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் பயிலரங்கு. கடந்த […]
Categories
