Categories
சவால்முரசு வரலாறு

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள்: சிறப்புக்கட்டுரை

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.68 கோடிப் பேர் மாற்றுத் திறனாளிகள், இது மொத்த மக்கள்தொகையில் 2.21%. இதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.42 லட்சம். இன்றைய நவீன மருத்துவ முறையில், பல்வேறு உடற்குறைபாடுகள் எளிதில் தடுக்கப்படவும் முன்கூட்டியே கண்டறிந்து களையப்படவும் இயலும் என்ற நிலையில், உடற்குறைபாடுள்ள குழந்தைகளின் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.

Categories
சவால்முரசு செய்தி உலா தமிழக அரசு

மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவையாற்றிய 16 பேருக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

விருது பெறும் அனைத்து நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Categories
சவால்முரசு

சுதந்திர தின விருதுகளில் மாற்றுத்திறனாளிகள் நலன்

ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், முதல்வர் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக சிறப்பான பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பார். அதன்படி இந்த ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தை களுக்காக சென்னை சாந்தோமில் இன்ஃபினிட்டி பூங்கா அமைத்த சென்னை மாநகராட்சி பூங்கா துறைக்கு நல் ஆளுமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலன் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டுநிறுவனத்துக்கான விருது வேப் பேரி ஆபர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக் கான பள்ளிக்கு வழங்கப்பட்டது. சிறந்த மருத்துவர் விருது கோவை முடநீக்கியல் மற்றும் […]

Categories
சவால்முரசு

இயலாமை இனிஇல்லை; – அதிகம் பகிருவோம்:

 சமர்த்தனம்-டிரஸ்ட் சென்னை சென்னை வேளச்சேரியில் முற்றிலும் இலவசமாக மாற்றுத்திறனாளிகளுக்கு (Ortho & SHI) மற்றும் பெண்கள் (மாற்றுத்திறனாளி அல்லாத பெண்களும் விண்ணப்பிக்க முடியும் ) பயிற்சியளித்து வேலை வாய்ப்பை உருவாக்கி வரும் சமர்த்தனம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் 12வது அணியின் பயிற்சிக்கான சேர்க்கை 25/03/2019 அன்று துவங்குகிறது. பயிற்சிக் காலம் 3 மாதம். தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் வந்து கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்வதர்கான வயது வரம்பு 18 to 35 வரை. மாற்றுத்திறனாளிகள் தங்கிப் […]

Categories
சவால்முரசு

அரசு பொது நூலக துறை மாற்றுத்திறனாளிகள் ஊழியர் சங்க மாநில குழுக்கூட்டம் பெரம்பலூர்…GPLDAEA

அரசு பொது நூலக துறை சங்க மாநில குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் B.பாரதிஅண்ணா.மாநில செயலாளர்.P.சரவணன்.மாநில பொருளாளர்.N.நாகராஜன். துணை தலைவர்கள். J.ஜெயக்குமார். K.சண்முகநாதன். P.சீத்தாலட்சுமி. S.K.மாரியப்பன்.இணை செயலாளர்கள்: S.ராஜதுரை. S.முருகன். தஞ்சாவூர்.ஸ்டாலின் மற்றும் சிவாஜி. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் பின் வருமாறு…1,கிராமப்புற நூலக பணியாளர்கள் அவர்களுக்கு முழு கால முறை ஊதியம் கொடுக்க வேண்டும்.2, 2500 சிறப்பு பயணப்படி மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.3, மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடை மாற்றம்/மாற்றுப்பணி மாற்றுத்திறனாளி அடிப்படையில் […]

Categories
சவால்முரசு

மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரகத்தில் குறிப்பிட்ட மத வழிபாடு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!

சென்னை:மெரினா கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அலுவலகத்தில், கடந்த மார்ச் 13 அன்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த புரோகிதர்களை அழைத்து, பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே, அதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம், மாநில தேர்தல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக்கடிதம் இதோ!“அன்புடையீர் வணக்கம். பொருள்: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரகத்தில் […]

Categories
சவால்முரசு

மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அஞ்சல் துறையில் சிறப்பு பயிற்சி

மார்ச் 31-க்குள் 250 பேரை சேர்க்க இலக்கு நிர்ணயம் , ப.முரளிதரன் , சென்னை நன்றி இந்து தமிழ்த்திசை அஞ்சல்தலைகளை ஒட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள். அஞ்சல் துறையில் தற்காலிக அடிப்படை யில் வேலை செய்வதற்கு மீனவர்கள் குடும் பத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை நகர மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில், மீனவப் பெண்களின் […]

Categories
சவால்முரசு

ஒரு முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளை  அரசியல் நையாண்டிக்கும் உவமைக்கும் பயன்படுத்துவதை கண்டித்து! மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில்இன்று கண்டன  ஆர்ப்பாட்டம்! நாள்: – மார்ச்-20, புதன் மாலை 4 மணி!  இடம்: – சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை! மாற்றுத்திறனாளிகளே அணிதிரள்வீர்!   ஜனநாயக சக்திகளே ஆதரவு தாரீர்! வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
சவால்முரசு

கால்வாயில் விழுந்த பெண் உயிரிழப்பு

நன்றி இந்து தமிழ்த்திசை அரக்கோணம்  அரக்கோணம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்சா (45). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அருகில் உள்ள கால்வாயில் அவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விரைந்து சென்று அம்சாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் கால் தவறி விழுந்ததில் கால்வாய் நீரில் […]

Categories
சவால்முரசு

மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 5 பேர் கைது

நன்றி இந்து தமிழ்த்திசை கடலூர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூரில் ஒரு விவசாயி தனது மகள்களுடன் வசிக்கிறார். இவரது 3-வது மகள் (17) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். விவசாயி தனது வீட்டருகே உள்ள பூந்தோட்டத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாலு (53), விநாயகம் (55), ராமலிங்கம் (60), வேல்முருகன் (25), மேலக்கடம்பூர் வீராசாமி (36) ஆகிய 5 பேரும் அந்த தோட்டத்தை பராமரித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் மனநலம் குன்றிய சிறுமிக்கு […]