Categories
balanagendiran civil service interviews upsc

வீரியமான ஆசை, வெறித்தனமான தேடல்

31 ஆகஸ்ட், 2020 பாலநாகேந்திரன் தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொண்டுவரும் திரு. பாலநாகேந்திரன், 2016ல் இந்திய வருவாய்த்துறையில் பணி ஒதுக்கப்பெற்றவர். எப்படியாயினும் இந்திய ஆட்சிப்பணியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் எனத் தொடர்ந்து எதிர்நீச்சல் அடித்தவர் இந்த ஆண்டு தேர்வு முடிவுகளிலும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். கேள்வி எதுவானாலும் தேர்ந்தெடுத்த சொற்களோடு சுவையான சுவாரசியமான, அதே நேரத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய பதில்களைத்தரும் திரு. பாலநாகேந்திரனைச் சந்தித்தோம். தீர்க்கமான வரையறைகளோடு அவர் தெறிக்கவிட்ட பதில்கள் இங்கே. […]

Categories
நம்பிக்கை குரல் civil service interviews poorana sundari

பூரண வெற்றி

31 ஆகஸ்ட், 2020 இந்த மாதத்தில் (ஆகஸ்ட் 2020) தமிழகம் அதிகம் உச்சரித்த பெயர் பூரணசுந்தரி. மதுரையின் மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றுதான். ஆனாலும், தன் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து நான்குமுறை முயற்சித்து, இந்த ஆண்டிற்கான குடிமைப்பணிகள் தேர்வுகளில் 286 ஆவது இடம் பிடித்து சாதித்திருக்கிறார். முடிவுகள் வெளியிடப்பட்ட 11ஆம் தேதிக்குப் பிறகு கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்தது இவரின் பேட்டி. முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என […]

Categories
CCPD interviews P.K. Pincha

மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படும் பணிவாய்ப்புகள் என்கிற நடைமுறை அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே

31 ஆகஸ்ட், 2020 இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா கடந்த 2012 ஆம்ஆண்டு,  வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 –  2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, […]

Categories
CCPD interviews P.K. Pincha

“ஆணையருக்கு சத்து இருக்குமானால், அந்தச் சட்டம் புத்துயிர் பெற்று முறையாக நடைமுறைக்கு வரும்தானே?”

31 ஜூலை, 2020 இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா கடந்த 2012 ஆம்ஆண்டு,  வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 –  2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, […]