பதினைந்தாயிரத்தைத் தாண்டிய அழைப்புகள், இடையறாத பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உதவி அழைப்புமையம்
ஆக்கம் வெளியிடப்பட்டதுதமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் கரோனா ஊரடங்கு காரணமாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவும் பொருட்டு இலவச அழைப்புமையம் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பு மையத்திற்கு…