இளையோருக்கான இரண்டாவது கருத்தரங்கு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

18 ஆகஸ்ட், 2020     நினைவூட்டும் பொருட்டு: இன்னும் ஓரிரு மணி நேரங்களில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும் இளையோருக்கான இணையவழி கருத்தரங்கு: தலைப்பு: பள்ளி…

நிகழ்வு: பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் மூன்றாவது கருத்தரங்கு: பார்வையற்றோருக்குப் பெருகிவரும் பணிவாய்ப்புச் சிக்கல்கள் என்கிற தலைப்பில்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் மூன்றாவது இணையவழிக் கருத்தரங்கம் இன்று, 14 June-2020,  நியாயிரு காலை 10.30 மணிக்கு! பார்வையற்றோருக்குப் பெருகிவரும் பணிவாய்ப்புச் சிக்கல்கள்!Zoom இணைப்பு இதோ! …

பார்வையற்ற நண்பர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புத் திறனை வளர்த்துக்கொள்ள, கர்ணவித்யா வழங்கும் ஓர் அறிய வாய்ப்பு.

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கர்ண வித்யா தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான திறன் வளர் பயிற்சியை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக Hr executive, data analyst, computer instructor, accessibility tester…