நீங்க பார்வை மாற்றுத்திறனாளியா? உங்களுக்கு வயசு 6லிருந்து 17க்குள்ளவா?
அப்படினா ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்துற தனித்திறன் போட்டி உங்களுக்க்உத்தான். உங்களுக்கு சிறப்பா என்ன தெரியும்?
நீங்க பார்வை மாற்றுத்திறனாளியா? உங்களுக்கு வயசு 6லிருந்து 17க்குள்ளவா?
அப்படினா ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்துற தனித்திறன் போட்டி உங்களுக்க்உத்தான். உங்களுக்கு சிறப்பா என்ன தெரியும்?
எதிர்வரும் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை நாடுனர்களுக்காகப் பல்வேறு போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. அவர்களுள் அரசுப்பணி கிடைத்த மாற்றுத்திறனாளிகள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்பது முகத்தில் அறையும் உண்மையாக இருக்கிறது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை, நமது உரிமைகளைப்பேசும், இந்த உலகிற்கு நம்மை எடுத்துச் சொல்லும் ஒரு சரியான களமாக படைக்க விழைகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வியலை, சமூகம் சார் பிரச்சனைகளை, நம் அகம் சார் ஏக்கங்கள் மற்றும் நிறைவுகளைத் தொகுக்கும் முயற்சியாக கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் இடம்பெறுகின்றன.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலை, அவர்களின் உரிமைசார் குரல்களை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு, பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை 37. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.
பீஹாரில் ஊனமுற்றோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? கல்வியறிவு பெற்ற ஊனமுற்றவர்கள் எத்தனைபேர்?
பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் மாணவிக்கு கண்பார்வை கிடைக்க அரசு உதவ வேண்டும் என பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் அண்ணன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் தெளுங்கானாவைப்போல, மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ. 3000ஆகவும், கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை ரூ. 5000ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்