பன்மடங்கு அதிகரித்து வரும் கொரோனா பேரபாயம் காரணமாக ஜுன் -10 காலவரையற்ற போராட்டம் ஒத்திவைப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள்…

“பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு வழங்குக” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

     CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை…

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் மாதம் ரூ.5000/- ஜுன்-10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் போராட்டம்! மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள…

நாடுதழுவிய ஊரடங்கு: “முறைசாரா பார்வை மாற்றுத்திறனாளி தொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள்” ஆணையருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடிதம்:

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

 கொரானா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 24.03.2020 முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், பார்வை மாற்றுத்திறனாளிகள்…

சிறப்புப் பள்ளிகளில் துரித கதியில் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சனைகள்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் முன்வைத்த கோரிக்கைகள்:

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்