முத்துசாமி இறக்கவில்லை, முன்னேற்றம் அடையும் உடல்நிலை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

29 செப்டம்பர், 2020           முத்துசாமி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு. முத்துசாமி அவர்களின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள்…

ஆக்கபூர்வ உரையாடலுக்கு அழைக்கிறது சங்கம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

9 ஆகஸ்ட், 2020 பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும்இணையவெளி கருத்தரங்கம்புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்றோர் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்நாள் : இன்று 09.08.2020.நேரம் :…

நன்றிகளும் வாழ்த்துகளும்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

9 ஜூலை, 2020 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப்…

திருத்தத்திற்கெதிரான தமிழகத்தின் குரல்கள்; திரட்டும் முயற்சியில் பேரவை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

7 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய…

“அலட்சியத்தை பெரும் லட்சியமாய் கொண்டு இயங்கும் ஆணையரில்லா மாற்றுத்திறனாளிகள் ஆணயரகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!” பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கடுமையான அறிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கரோனா பேரிடர் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும், துறையின் இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர்…

நன்றிகளும் வாழ்த்துகளும்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தலைவர் சித்ரா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்புப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு…

செப்டம்பர் மாதத்தில் போராட்டம்: பட்டதாரி சங்கம் அறிவிப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பணிவாய்ப்புஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் தங்கள் போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று…