மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் மாதம் ரூ.5000/- ஜுன்-10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் போராட்டம்! மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள…

அறுபது நாட்களுக்குப்பின் ஒன்றிணைந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம், ஆணையரின் நடவடிக்கைக்கு குவிகிறது பாராட்டு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

 மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் உடனடி நடவடிக்கையால், அறுபது நாட்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிணைந்தது. திருவள்ளூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகள் மாரிமுத்து…

“இந்த ஆண்டு மட்டுமாவது மே மாத ஊதியம் தரவேண்டும்” அரசுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

படக்காப்புரிமை தி இந்து ஆங்கிலம்  கடந்த 2012 ஆம் ஆண்டு, மாதம் 5000 என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் சுமார்…

‘1000 மாதாந்திர உதவித்தொகையை 3000 ஆக உயர்த்துக’ அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

படக்காப்புரிமை டைம்ஸ்நவ் நன்றி டைம்ஸ் நவ்: சென்னை பல்லாவரத்தின் புனித செபாஸ்டின் குடியிருப்பில் வசிக்கும் பதினெட்டு பார்வையற்ற குடும்பங்கள் ஒன்றிணைந்து ஓர் இசைக்குழுவை நடத்திவருகின்றனர். தற்போதைய கரோனா…

இணையம்: துணையாக இருந்தவர் இறந்தது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்த மூதாட்டி!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நன்றி மின்னம்பலம்சென்னை மயிலாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வண்டி ஒன்றை வீடாக மாற்றி சாலையோரம் வசித்து வந்தவர்கள் தங்கப்பன் மற்றும் ஜெயா. 65 வயதாகும் ஜெயா, 70…

“கரோனா பேரிடரின்போது மாற்றுத்திறனாளிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்” சொல்கிறார் ஹைதராபாத்திலுள்ள இந்திய பொதுசுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மூர்த்தி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கரோனா பேரிடர் காலத்தில், மாற்றுத்திறனாளிகள் பல புதிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால், வேறு எவரையும்விட அவர்களுக்கு அதிக கவனமும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. அவர்கள் உணவு உட்கொள்ளாமல்…

கொரோனா: மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேக எண்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கென ப்ரத்யேக 24 மணிநேர தொலைப்பேசி உதவி எண்களை அமல்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…

இணையம்: கொரோனா வைரஸ்: தனித்து விடப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த அவலம் – சீனா சோகம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நன்றி BBC Tamil கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தால் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதால் கவனிக்க ஆளின்றி 16 வயதாகும் மாற்றுத்…