“கரோனா நிவாரண நிதி வழங்குவதில் உள்ளாட்சி ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஜூன் 22, 2020  கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிவாரணமாக…

முதல்வர் அறிவித்த ரூ. 1000 கரோனா நிவாரணம்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஜூன் 21, 2020 கரோனா ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து…

அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்: மாவட்ட வாரியாக அரசு வழங்கிய பட்டியல் என்ன?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

20 ஜூன், 2020 தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 பேர் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பட்டியல்…

பார்வையற்றோருக்கான வங்கி சேவை, தெளிவும் தீர்வும் பெற ஓர் இணைய வழி உரையாடல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வையற்றோர் ATM, Net Banking, cheque book, Loan  வசதிகளைப் பெற இயலுமா?  வங்கி கடன்களில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளதா?இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத்…

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது இணையவழிக் கற்றலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் குறித்து ஐந்தே வரிகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

18 ஜூன், 2020  நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால், அனைத்து மாநிலங்களுக்குமான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வழிகாட்டு…

மருந்து தட்டுப்பாட்டைப் போக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முயற்சி: ஹாங்காங் மற்றும் துபாயிலிருந்து தருவிக்கப்பட்டன மாத்திரைகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஜூன் 18, 2020 நன்றி தி இந்து ஆங்கிலம்: குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் வலிப்பு மற்றும் கால்கை வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்தும் விகாபத்ரின் மாத்திரைகளுக்குத் தற்போதைய ஊரடங்கு…

விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஜூன் 30, 2020 அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35  லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும்  என தமிழக முதல்வர் அவர்களால் நேற்று…

“அலட்சியத்தை பெரும் லட்சியமாய் கொண்டு இயங்கும் ஆணையரில்லா மாற்றுத்திறனாளிகள் ஆணயரகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!” பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கடுமையான அறிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கரோனா பேரிடர் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும், துறையின் இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர்…

பன்மடங்கு அதிகரித்து வரும் கொரோனா பேரபாயம் காரணமாக ஜுன் -10 காலவரையற்ற போராட்டம் ஒத்திவைப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள்…

“பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு வழங்குக” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

     CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை…