31 ஆகஸ்ட், 2020 கரோனா நோய்த்தொற்றின் காரணமாக தனி மனித இடைவெளி, தொடுதலைத் தவிர்த்தல் போன்றவை புதிய இயல்பு (new normal) வாழ்வியல் முறைகளாக வலியுறுத்தப்படுகின்றன. தொட்டுத் தடவிப் பார்த்தல், கையைப் பற்றி நடந்து செல்வது போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நெருக்கடியான சூழ்நிலையில் சுய தொழில் நடத்திவரும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள, இந்தப் புதிய வாழ்வியல் முறைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ள மற்றும் […]
Category: corona schemes
31 ஆகஸ்ட், 2020 கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம் கொஞ்சம் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தொகையானது தமிழகம் முழுவதும் எவ்வாறு வினியோகிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கியிருந்தது. முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும், நிவாரணத்தை வழங்கிட உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாயின. இரண்டு 500 […]
