31 ஆகஸ்ட், 2020 கரோனா நோய்த்தொற்றின் காரணமாக தனி மனித இடைவெளி, தொடுதலைத் தவிர்த்தல் போன்றவை புதிய இயல்பு (new normal) வாழ்வியல் முறைகளாக வலியுறுத்தப்படுகின்றன. தொட்டுத் தடவிப் பார்த்தல், கையைப் பற்றி நடந்து செல்வது போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நெருக்கடியான சூழ்நிலையில் சுய தொழில் நடத்திவரும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள, இந்தப் புதிய வாழ்வியல் முறைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ள மற்றும் […]
Category: corona assistance
31 ஆகஸ்ட், 2020 “நமக்கான பிரச்சனைகளை நமக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பது வீண் வேலை.” இது ஜூம் வழியே நடக்கும் கருத்தரங்குகள் குறித்து, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் சொல்லும் ஒருவரி கமெண்ட். “என்ன செய்யலாம்? உங்க பிரச்சனையைச் சொல்ல கமிஷ்னரைக் கூப்பிடுவோமா?” என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் மணிக்கண்ணன் கொழுத்திப்பொட, பற்றிக்கொண்டது ஆக்கபூர்வ அக்கினி; நிகழ்ந்தேறியது ‘கரோனா காலத்திற்குப் பின் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்’ என்ற […]
31 ஜூலை, 2020 கோமதி குப்புசாமி தனது மேல்நிலைக் கல்வியின் இறுதி நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தன்னார்வ வாசிப்பாளராக ஒருமணி நேரம் வந்துவிட்டுப் போகவேண்டும். சரி போகலாம் என்று புறப்பட்டவர்தான் இன்னும் திரும்பவே இல்லை. அவர்தான் செல்வி கோமதி குப்புசாமி. பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளராகத் தொடங்கிய தனது பயணத்தை அவர் சேவை என்று சொல்லி சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. உண்மையில் பார்வையிழப்பு என்கிற தாங்கள் செய்யாத ஒரு பிழைக்காக அவர்கள் […]
