‘இருள்சூழ் உலகு’, கலங்கடித்துவிட்ட கலைஞர் செய்திகள் செய்தித் தொகுப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

14 [செப்டம்பர், 2020          கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட சுமார் 249 குடும்பங்களைத் தத்தெடுத்ததோடு, தன்னுடைய சொந்த சேமிப்பு நான்கறை லட்சத்தையும்        அவர்களுக்காகவே…

முக்கிய முன்னெடுப்பாய் அமைந்த முதல் கருத்தரங்கு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

31 ஆகஸ்ட், 2020 “நமக்கான பிரச்சனைகளை நமக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பது வீண் வேலை.” இது ஜூம் வழியே நடக்கும் கருத்தரங்குகள் குறித்து, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் சுரேஷ்குமார்…

1000 நிவாரணம், ஆறுதலா? அலைக்கழிப்பா?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

31 ஆகஸ்ட், 2020         கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000…

அன்பு மனங்களின் ஆழம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

31 ஜூலை, 2020 கோமதி குப்புசாமி தனது மேல்நிலைக் கல்வியின் இறுதி நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தன்னார்வ வாசிப்பாளராக ஒருமணி நேரம் வந்துவிட்டுப்…

உட்கார்ந்த இடத்திலேயே சமூகப்பணி, உதவிக்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர்; கரூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

10 ஜூலை, 2020 கரூர் காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயபாலன். பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் நொடிநேர சமூகப்பணி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. கரூர்…

“மாற்றுத்திறனாளிகளுக்கு யாரும் இல்லை என நினைக்கவேண்டாம்” டிசம்பர் 3 தீபக்நாதன் கொந்தளிப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

4 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 3 இயக்கத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை…

களப்பணி வீரனுக்கு இதழின் அஞ்சலி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

30 ஜூன், 2020 இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில்…

கரோனா தொற்றுக்கு பலியான முதல் பார்வையற்றவர், மகனும் கடும் சிகிச்சையில் இருப்பதாகத் தகவல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

30 ஜூன், 2020 அருணாச்சலம் இந்திய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், பார்வையற்றோருக்கான நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து களப்பணியாற்றிய முன்னோடியுமான திரு. அருணாச்சலம் அவர்கள், கரோனா…

ஏற்றத்தாழ்வை வளர்க்கும் இணையவழிக் கற்றல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

30 ஜூன், 2020 கரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கின்றன மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட சிறப்புப் பள்ளிகள். இனி பள்ளி எப்போது திறக்கும்? நாம் எப்போது…

சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் சுற்றறிக்கை சொல்வது என்ன?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

27 ஜூன், 2020 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு…