மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகளின் சட்ட விரோத செயல்பாடு! அமைச்சர் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் ஆக-29 முதல் சென்னை கோட்டை தொடர் முற்றுகை!!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளுக்கு மாறாக பல்வேறு வகைகளில் வினையாற்றும் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எமது கூட்டியக்கம் கடந்த…

மாற்றுத்திறனாளிகளுக்கே அநீதி இழைக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையர் மற்றும் செயலரை உடனடியாக மாற்றுக! டாராட்டக் கோரிக்கை:

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் இருவரும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், இவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் அனைத்துவகை…

“பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்”. தமிழக வாக்காளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள்:

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மதச்சார்பு, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் அமைப்புகளின் தலைவர்களான எஸ். நம்புராஜன்,…

வரவேற்க்கப்பட வேண்டிய முன்னோடி நடவடிக்கை: – ப. சரவணமணிகண்டன்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மக்களவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. பொது மக்களை எப்படிக் கவர்வது, எந்த அறிவிப்பு பெருவாரியான மக்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் என அனைத்து தேசிய மற்றும்…