‘கைவசமானது விரைவில் வேண்டும்!’ ஒரு பார்வையற்ற  மாணவியின் அனுபவப் பகிர்வு

‘கைவசமானது விரைவில் வேண்டும்!’ ஒரு பார்வையற்ற மாணவியின் அனுபவப் பகிர்வு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வையற்றவர் நாம் இத்தனை தூரம் வந்துவிட்டோம் என்பதை வங்கித் தேர்வாணையத்திடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தேர்வினைத் தாங்களே எழுத விரும்புபவர்கள் கணினியில் எழுதலாம், மற்றவர்களுக்கு பதிலி எழுத்தர் வசதி வழங்கப்படும் என்ற தெரிவு வசதியை முதலில் அறிமுகப்படுத்துமாறு நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.