வெளியானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

வெளியானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம்.

கரோனா தடுப்பூசி செலுத்துவதாகக்கூறி குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்ட ஊனமுற்றவர்: உபியில் நடந்த கொடூரம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஊனமுற்றோர்களிடையே கரோனா மற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதினைந்து நாட்கள்: ஒரு நம்பிக்கைப் பதிவு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

“முதல் அலை வந்தபோதே எப்போதாவது தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் கோவிட் வந்துவிட்டதோ என நினைப்பு வந்துபோனதுண்டு. அதாவது ஒரு பாம்பு மீது நமக்கிருக்கிற இயல்பான பயம்போல. ஒரு கயிறை மிதித்தாலே திடுக்கிடுவோமே அப்படி.

தாய் தந்தையை இழந்து நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி சன்முகம்: தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரின் தயை வேண்டுகிறோம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

புதிய அரசு தந்த புதிய நம்பிக்கைகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.

மாவட்ட அளவிலான கரோனா வார் ரூம் தொடர்பு எண்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தமிழக அரசு மாவட்ட அளவில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையங்களின் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை ஒருங்குறி வடிவில்…

“அதிகாரிகள் எங்கள் குரல்கள் அல்ல; அன்பிற்குரிய முதல்வர் அவர்களே! எங்களிடம் பேசுங்கள்”

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தனியாள் இடைவெளிகள் கராராகப் பேணப்பட வேண்டிய இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையத்திற்கு வரவேண்டும் என அரசு எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.