வித்யாதன் கல்வி உதவித்தொகை

வித்யாதன் கல்வி உதவித்தொகை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பத்தாம் வகுப்பில் 80 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற தமிழக மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் எனில், 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

விதைக்க வாருங்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

அறிவியல் கருத்தாக்கங்களை எங்கள் பார்வையற்ற மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கற்பிக்க தன்னார்வமும் விருப்பமும் உள்ள யாரேனும் முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையின் விளைவே இந்த முறையீடு.

அன்புமலர் பூத்தது, ஓர் அறைகூவல் நாளில்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

இந்த முயற்சியை முன்னெடுத்த சங்கப் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா மற்றும் பொதுச்செயலாளர் திரு. மணிக்கண்ணன் அவர்களுக்க்உம், சங்கத்தின் இத்தகைய முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய சங்கம் சார் மற்றும் சாராதஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.

உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் டிசம்பர் மாத கூட்டம் “இலங்கையில்…

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” நெஞ்சம் நெகிழ்த்திய நினைவுகள் 2020

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” நெஞ்சம் நெகிழ்த்திய நினைவுகள் 2020

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

2020 புத்தகத்தைத்திருப்பினேன்.
மகிழ்ச்சியைத் தந்த வெற்றிகள், சில மரணங்களின் கொடையாய் வேதனைகள், நம்பிக்கை ஊட்டிய சாதனைகள், நடுநடுவே பல சருக்கல்கள்.

ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

சுய தொழில் செய்வோர் பணிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்கிற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியு்ளது. உதாரணமாக, இரயில் வணிகம் செய்வோர், சாலையோர வணிகம் செய்வோர் எவ்வாறு பணிச்சான்று பெற இயலும்

`விகடன் செய்தி, கலெக்டர் நடவடிக்கை… இப்ப பார்வை கிடைச்சிடுச்சு!’ – நெகிழும் குழந்தைகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

”எங்க அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. இந்த உதவி எங்களுக்குக் கிடைக்கக் காரணமா இருந்த விகடன், கலெக்டர் சார் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருப்போம்.”பேராவூரணி அருகே,…

மாநிலமெங்கும் மாரீஸ்வரிகள்

மாநிலமெங்கும் மாரீஸ்வரிகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. அவர்களுள் அரசுப்பணி கிடைத்த மாற்றுத்திறனாளிகள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்பது முகத்தில் அறையும் உண்மையாக இருக்கிறது.

ஒரு மக்கள் பிரதிநிதியின் மாற்றுப்பார்வை

ஒரு மக்கள் பிரதிநிதியின் மாற்றுப்பார்வை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வையற்றவர், அல்லது வேறெந்த விளிம்புநிலை மனிதர்கள் என்றாலே, அவர்களுக்கு உணவு தரலாம், அல்லது உடை எடுத்துத் தரலாம், அதுவே போதுமானது என்று திருப்தியடைந்து கொள்கிற பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையிலிருந்து வேறுபட்டு, தனக்கென்ற மாற்றுப்பார்வையோடு மாற்றுத்திறனாளிகளை அணுகுபவர்தான் மருத்துவர் சரவணன்.